Thursday, May 03, 2007

காதல்ல, காதல் என்று.

இரவின் இருளில்
என் நாசித் துவாரங்களில்
கூகூவென கூவினாள்...

யாதொரு எதிர்வினையும்
என்னிடம் இல்லாததால்
தட்டித் தடவிப்பின்,
'அடடா காதல்லவோ
என்று நினைத்தேன்'
என்றவாறு...

பதிலாக நான் - என்
செவிகளுக்கு மூக்கு வழியாகவும்
எட்டிய செய்தியை -
காதல்ல, காதல் என்று.

2 comments:

  1. kavithai nalla ezutharingale? konjam poramaiya kuda irukku :)

    ReplyDelete
  2. ஆஹா, உங்களுக்கு பிடித்திருந்தா?
    மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete