ஒன்றாய் பிறந்தோம், ஒன்றாய் வளர்ந்தோம்.
படித்தால் வேலை, வேலை கிடைத்தால் சோறு என்றார்கள்.
ஆனால் இடையில் இட ஒதுக்கீடு...
ஒருவனுக்கு படித்தாலும் வேலை இல்லை.
ஒருவனுக்கு படிக்காவிட்டாலும் வேலை.
இப்போதுதான் சொல்கிறார்கள்,
படித்தால் மட்டும் போதாது,
'சரியான' சாதியில் பிறந்திருக்க வேண்டுமாம்.
அடடா, இது அப்போதே தெரிந்திருந்தால்,
வேறு 'உயர்த்தப்பட்ட' சாதியில் பிறந்திருக்கலாமே...!