tag:blogger.com,1999:blog-10946405.post98538837046377352..comments2024-03-03T12:42:49.352-05:00Comments on <strike> என்</strike> வாசகம்: தனுஷ்கோடியில் இராமன்jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-10946405.post-29764163354798964992012-12-26T23:24:04.241-05:002012-12-26T23:24:04.241-05:00இப்பொழுதுதான் தனுஷ்கோடி பதிவொன்று படித்துவிட்டு வ...இப்பொழுதுதான் தனுஷ்கோடி பதிவொன்று படித்துவிட்டு வந்தேன். அந்த ஊருக்கு இந்தப் பெயர் வரக் காரணமும் இராமனோ. ராமனை நினைக்கையிலேயே மனம் மகிழ்கிறது. உங்கள் பதிவு இன்னும் இன்பத்தக் கொடுக்கிறது. மிகவும் நன்றி திரு .ஜீவா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-79373904811430562582012-12-19T07:46:34.541-05:002012-12-19T07:46:34.541-05:00வாங்க கீதாம்மா. தங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்ற...வாங்க கீதாம்மா. தங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றிகள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திவா சார் இதனை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். தங்களுக்கு அதை அனுப்பி வைக்கிறேன்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-76909181372615728712012-12-19T07:38:46.821-05:002012-12-19T07:38:46.821-05:00வாருங்கள் ராமேஷ் சாதாசிவம். இராமனின் தூய அன்பராகிய...வாருங்கள் ராமேஷ் சாதாசிவம். இராமனின் தூய அன்பராகிய தாங்ளும் வந்து படித்து மறுமொழி இட்டதில் மகிழ்சி!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-39594997344108559872012-12-19T00:29:31.659-05:002012-12-19T00:29:31.659-05:00//பெரியவர்கள் இந்த கோதண்ட வில்லை ஆத்ம சக்தியாம் ப்...//பெரியவர்கள் இந்த கோதண்ட வில்லை ஆத்ம சக்தியாம் ப்ரணவ சக்திக்கு ஒப்பிடுகிறார்கள். அந்த வில்லின் இலக்கானது பேரின்பம். அந்த வில்லில் நாண் பூட்டி தரிக்கப்படும் அம்புதான் ஜீவன். செலுத்தப்படும் ஜீவனான அம்பு பேரின்பம் எனும் இலக்கை அடைய - கோதண்டம் என்னும் வில்லினை ஆயுதமாக தரித்துள்ளான் இராமபிரான்.//<br /><br />என்ன அருமையான கோணம்! அற்புதமான பார்வை. இந்த மாதிரி ஒரு கோணத்தில் பார்க்கலாம் என்பதை அறிந்திலேன். பகிர்வுக்கு நன்றி. <br /><br />அது சரி, புத்தகம் மின்னாக்கம் செய்யப் பட்டதா? அப்படி எனில் நான் பார்க்கலையே? ம்ம்ம்ம்ம்? தேடிப் பார்க்கிறேன். மீண்டும் தகவல்களுக்கு நன்றி.<br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-47859213341570137902012-12-18T16:24:31.045-05:002012-12-18T16:24:31.045-05:00ஸ்ரீராமஜெயம்!!ஸ்ரீராமஜெயம்!!ramesh sadasivamhttps://www.blogger.com/profile/18120097072859277237noreply@blogger.com