tag:blogger.com,1999:blog-10946405.post947927043969697551..comments2024-03-03T12:42:49.352-05:00Comments on <strike> என்</strike> வாசகம்: அறுபடைவீடும் ஆறு சக்கரங்களும்jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-10946405.post-43160791542921694902008-01-10T01:34:00.000-05:002008-01-10T01:34:00.000-05:00பார்த்தேன், ஜீவா, மறுமுறையும் பார்த்துவிட்டுத் தவற...பார்த்தேன், ஜீவா, மறுமுறையும் பார்த்துவிட்டுத் தவறைத் திருத்திக் கொள்கிறேன். நன்றி, சுட்டிக் காட்டியதற்கு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-21284789384654982712007-11-29T07:44:00.000-05:002007-11-29T07:44:00.000-05:00ஓ, அப்படியா, செய்திக்கு நன்றி குமரன்.//அறுபடை வீடு...ஓ, அப்படியா, செய்திக்கு நன்றி குமரன்.<BR/>//அறுபடை வீடுகளை வைத்து முதல் ஆறு சக்கரங்களைப் பற்றி நன்கு கூறிவிட்டீர்கள். //<BR/><BR/>தெரிந்த ஒன்றைக்கு கொண்டு இன்னொன்றை விளக்கிக் கொள்ளுதல் எப்போதும் நலம்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-43822832792378380612007-11-29T06:15:00.000-05:002007-11-29T06:15:00.000-05:00முருகப் பெருமான் யோகிகளுக்கு வழி காட்டும் யோகத்தில...முருகப் பெருமான் யோகிகளுக்கு வழி காட்டும் யோகத்தில் முன்னேற முன்னிற்கும் கடவுள் என்பது ஒரு பிரிவு யோகிகளின் நம்பிக்கையாகப் படித்திருக்கிறேன். சில வெள்நாட்டு யோகிகள் அதனைச் சொல்லிக் கதிர்காமத்திற்குச் சென்று முருகனை வழிபட்டு வந்த செய்தியையும் படித்த நினைவு. <BR/><BR/>இங்கே நீங்கள் அறுபடை வீடுகளை வைத்து முதல் ஆறு சக்கரங்களைப் பற்றி நன்கு கூறிவிட்டீர்கள். நன்றி ஜீவா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-74114303023557718832007-11-27T18:06:00.000-05:002007-11-27T18:06:00.000-05:00மிக்க நன்று புதுகைத் தென்றல். தங்கள் முயற்சிகள் வெ...மிக்க நன்று புதுகைத் தென்றல். தங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-55168681480368647032007-11-27T08:07:00.000-05:002007-11-27T08:07:00.000-05:00சக்ரா தியானம் செய்யும் எனக்கு இது மிகச் சிறந்த தகவ...சக்ரா தியானம் செய்யும் எனக்கு இது மிகச் சிறந்த தகவல்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-4751882076173688032007-11-27T07:35:00.000-05:002007-11-27T07:35:00.000-05:00வருக திரு.மதுரையம்பதி.வருக திரு.மதுரையம்பதி.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-36796991212407875322007-11-27T01:14:00.000-05:002007-11-27T01:14:00.000-05:00அருமையான பதிவு....அதற்கு ஏற்ற படங்கள். நன்றி ஜீவா ...அருமையான பதிவு....அதற்கு ஏற்ற படங்கள். நன்றி ஜீவா சார்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-14318558915417461182007-11-26T21:40:00.000-05:002007-11-26T21:40:00.000-05:00வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி திரு.வி.எஸ்.கே!வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி திரு.வி.எஸ்.கே!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-18277074249179101472007-11-26T21:27:00.000-05:002007-11-26T21:27:00.000-05:00படித்ததை சுவைபட எடுத்துரைக்கவும் ஒரு அருள் வேண்டும...படித்ததை சுவைபட எடுத்துரைக்கவும் ஒரு அருள் வேண்டும், திரு.ஜீவா! அது உங்களிடம் நிறையவே இருக்கிறது.<BR/><BR/>மிக அழகான முருக விளக்கம்!<BR/>அறுபடை வீட்டோடு ஆறு சக்கரங்களைப் பொருத்தி, சித்தர் கதையிலும் கோடி காட்டியிருந்தீர்கள்.<BR/><BR/>இந்த விளக்கம் மிக அழகாக அமைந்துள்ளது. படங்களும் வெகு அருமை!<BR/>பாராட்டுகள்.<BR/>முருகனருள் முன்னிற்கும்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-63127353765639347212007-11-26T19:38:00.000-05:002007-11-26T19:38:00.000-05:00திரு.சூரிய நாராயணன் மற்றும் திரு.ஜீவி, தங்கள் வருக...திரு.சூரிய நாராயணன் மற்றும் திரு.ஜீவி, <BR/><BR/>தங்கள் வருகைக்கும் கனிவான சொற்களுக்கும் நன்றி. நான் படித்ததை எடுத்துரைத்தேன், அவ்வளவுதான்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-8326913280246890032007-11-26T10:09:00.000-05:002007-11-26T10:09:00.000-05:00கணபதியின் துணையுடன் நம்மைத் தொடரும் வல்வினைகளை வென...கணபதியின் துணையுடன் நம்மைத் தொடரும் வல்வினைகளை வென்று,<BR/>ஆறுமுகன் வழிகாட்ட ஆறு சக்கரங்களை உணர்வில் ஒற்றி அஞ்ஞானம் அகற்றி, அண்ட சராசரங்களில் நிறைந்திருக்கும் பெம்மானை, அந்தப் பிறவாயாக்கைப் பெரியோனை சகஸ்ர சக்கிரத்தில் பிறவிப்பயன் கண்ட பெறும்பேறாய் தரிசித்து, பிரம்மத்தை உணர்தல் தான் தவப்பேறோ?...<BR/>அழகாகச் சொல்லி, அறுபடை வீடுகளை தரிசித்த உணர்வேற்படுத்திய அருமையான பதிவு. பயனளிக்கும் பதிவு. மிக்க நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-25802914477111307712007-11-26T09:11:00.000-05:002007-11-26T09:11:00.000-05:00நண்பர் ஜீவா என்னைவிட 30 வயது குறைந்தவராயிருப்பினும...நண்பர் ஜீவா என்னைவிட 30 வயது குறைந்தவராயிருப்பினும், இறைத்தொண்டில் அவர் காட்டும் ஆர்வமும் துடிப்பும் செயல்திறமையும் என்னைவிட 30 மடங்கு அதிகமாக இருப்பதை உணர்ந்து மகிழ்கிறேன். <BR/>மூலாதார சக்க்ரங்களை முருகனின் ஆறு படைவீட்டுடன் ஒப்பிட்டு எடுத்துரைத்த மாட்சிதான் என்னே !<BR/>எனது நண்பர் = வருமான வரி இலாகாவில் மிகப்பெரிய பதவியிலிருந்தபடியே = வேத வித்தாகவும் திகழ்கிறவர் இது பற்றி நான் கேட்ட போது கூறுகிறார்.<BR/><BR/>இது உண்மையே. <BR/>பார்க்கப்போனால்,<BR/>கந்தர் அனுபூதியின் 2வது பாட்டு: முதல் இரண்டு வரிகள் நீங்கள் எடுத்துரைத்த சக்கரங்களைப்பற்றித்தான் குறிப்பிடுகின்றன். <BR/><BR/>உல்லாச நிராகுல யோகவித<BR/>சல்லாப வினோதனும் நீயலையோ<BR/><BR/>இந்த சக்கரங்களின் சான்னித்யத்தை உணர்ந்து அனுபவித்து மேலும் உயரும் முருக<BR/>பக்தன் ஒருவன் அடையும் நிலை அடுத்த 2 வரிகளில் காணப்படுகிறது.<BR/><BR/>எல்லாமற என்னை இழந்த நலம்<BR/>சொல்லாய் முருகா சுரபூ பதியே..<BR/><BR/>திருப்புகழ் 18 வது பாட்டிலே :<BR/>" நீடார் சடாரத்தின் மீதே பராபரத்தை<BR/> நீ காண் எனா அனைச்சொல் அருள்வாயே "<BR/> மேன்மை பொருந்திய ஆறு ஆதாரங்களுங்கடந்து அப்பால் விளங்கும் சகஸ்ராரப் பெருவளியில் திகழும் பரம்பொருளை நீ காண்பாயாக என்று ஐக்கிய பதத்தை உபதேசித்து அருள் புரிவீர்.<BR/><BR/>ஆறு படை வீட்டோனது பாதம் அடைந்தவர் அந்த சகஸ்ராரத்தை உணர்ந்திடுவார்<BR/>என்பது வெள்ளிடைமலை.<BR/><BR/>சூரிய நாராயணன்.<BR/>சென்னை. <BR/>A wonderful website on Muruga Bhakthi is available in<BR/>www.kaumaram.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com