tag:blogger.com,1999:blog-10946405.post8922183609854167517..comments2024-03-03T12:42:49.352-05:00Comments on <strike> என்</strike> வாசகம்: மாயா யாமாjeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-10946405.post-26985071308668142942011-10-02T07:45:43.288-04:002011-10-02T07:45:43.288-04:00வாங்க கீதாம்மா.
:-)வாங்க கீதாம்மா.<br />:-)jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-73889002587105691272011-10-02T02:48:38.103-04:002011-10-02T02:48:38.103-04:00நின் தொழில் என்னைக் காப்பது. சரியே. இதைத் தவிர வே...நின் தொழில் என்னைக் காப்பது. சரியே. இதைத் தவிர வேறு என்ன வேண்டும்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-13046036143682543362011-10-01T22:34:17.405-04:002011-10-01T22:34:17.405-04:00வாருங்கள் மௌலி சார்,
சிறப்பாகச் சொல்வது என்பது சுவ...வாருங்கள் மௌலி சார்,<br />சிறப்பாகச் சொல்வது என்பது சுவாமி விவேகானந்தருக்கு இயல்பல்லவா!<br />அம்பிகையின் அருளைப் பற்றி அவரன்றி யாரறிவார்!<br /><br />அம்பிகையையிடம் இப்படி ஒரு வேண்டுதலை வைத்தால் என்ன!<br />அஞ்ஞானமதைப் புகட்டம்மா எனக்கு<br /><br />மெய்ஞானமெல்லாம் தானாய்த் தெரிய!<br />நின் தொழில் என்னைப் படைத்தது<br />!<br />நின் தொழில் என்னைக் காப்பது<br />!<br />நின் தொழில் என்னை உன் மாயையில் ஆழ்த்துவது!<br />நின் தொழில் உன் மாயையில் இருந்து அகற்றுவது!<br />இவையாவயும் உன் தொழிலாம் அருளல்லவோ!<br />அருள்வாய் அம்பிகையே!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-33931845654906431602011-10-01T22:18:01.361-04:002011-10-01T22:18:01.361-04:00வாருங்கள் திராச ஐயா!
தோற்றமின்றித் தொடர்ந்திடும் எ...வாருங்கள் திராச ஐயா!<br />தோற்றமின்றித் தொடர்ந்திடும் என்றாலும் முடிவுகொண்டது அல்லவா!<br />இல்லை இல்லை என்பது நேதி நேதி என்பது போல அறுதியிட்டது சிறப்பு.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-4158965691643894112011-10-01T21:41:14.861-04:002011-10-01T21:41:14.861-04:00நல்ல இடுகை ஜீவா....பெரிய விஷயத்தை சிறப்பாகச் சொல்ல...நல்ல இடுகை ஜீவா....பெரிய விஷயத்தை சிறப்பாகச் சொல்லியிருக்கீங்க.....அம்பிகையின் பஞ்ச கிருத்தியங்களில் ஒன்று....:-)மதுரையம்பதிhttps://www.blogger.com/profile/01829844076836199073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-49935876429555163732011-10-01T21:28:04.205-04:002011-10-01T21:28:04.205-04:00,என்று தோன்றியது என்றே சொல்லமுடியாத மாயையின் வடிவா...,என்று தோன்றியது என்றே சொல்லமுடியாத மாயையின் வடிவான அஞ்ஞானத்தின் காரிய காரணங்களை விலக்குவதற்கு மிகவும் திறமை வாய்ந்த கடைக்கண் பார்வை உள்ளவளான அந்த ஸ்ரீ கமலாம்பிகையைவிட மேலான வேறூ தெயவம் இல்லை இல்லை இல்லவே இல்லை<br />ந்ல்ல பதிவு ஜீவாதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.com