tag:blogger.com,1999:blog-10946405.post8261517096773324407..comments2024-03-03T12:42:49.352-05:00Comments on <strike> என்</strike> வாசகம்: ஸ்மார்த்தம் - ஒரு அறிமுகம்jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-10946405.post-45709013916269754932007-10-13T20:35:00.000-04:002007-10-13T20:35:00.000-04:00:-)வருகைக்கு நன்றி சங்கர்!:-)<BR/>வருகைக்கு நன்றி சங்கர்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-46132672694455308812007-10-13T14:07:00.000-04:002007-10-13T14:07:00.000-04:00நல்ல பதிவு ஜீவா!ஸ்மார்த்தம் என்ன என்று சொல்லிவிட்ட...நல்ல பதிவு ஜீவா!<BR/>ஸ்மார்த்தம் என்ன என்று சொல்லிவிட்டு, அது வேறெதுவும் இல்லை, இன்றைய இந்து மதம் தான் என்றும் பொதுவுடமையாக்கி விட்டீர்!<BR/>சும்மா பன்ச் பதிவு!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-47045624409754442642007-10-12T22:37:00.000-04:002007-10-12T22:37:00.000-04:00தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி சார்!தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி சார்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-10420176520848678432007-10-12T13:33:00.000-04:002007-10-12T13:33:00.000-04:00தமிழர் மறை வலைப்பதிவு கண்டு தாங்கள் அனுப்பிய செய்த...தமிழர் மறை வலைப்பதிவு கண்டு தாங்கள் அனுப்பிய செய்தி படிக்க மகிழ்ந்தேன்.<BR/>தங்களது வலைப்பதிவிலே ஸ்மார்த்தம் பற்றி எழுதியதும் படித்தேன். அனாதியான (அதாவது ஆரம்பம் என்று ஒன்று இல்லாதது) இந்து மதம் ஆகும். வேதங்களை முன்னிறுத்தி இருப்பதால், இதற்கு வைதீக தர்ம்ம என்றும் பெயர் உண்டு. இவ்வாறான வைதீக தர்மத்தினை ஆறு வகையாக ப்பிரித்து ஓர் ஒழுங்கினை நிலை நாட்டியவர் ஆதி சங்கரர் ஆவர். ஆதி சங்கரர் தனது தத்துவத்தை அத்வைதம் என வர்ணித்தார். அது இரண்டல்ல, ஒன்றே என்பதே இத்தத்துவம். அந்த ஒன்றும் நீதான். தத் த்வம் அஸி . என்பது வேத வாக்கியம். இந்த வேத வாக்கியத்தை குரு முகமாக கற்று ப்புரிந்த பின்னே சீடன் ஆத்ம விசார மூலமாக அஹம் பிரஹ்மாஸ்மி ( நான் பிரும்ம மாக இருக்கிறேன்) என உணர்கிறான். இந்த உணர்ந்த நிலை தனை த்தான் ஸ்மார்த்தம் எனப்படுவதாகும். பிற்காலத்தில் இதனுடன் பல்வேறு புற வழிபாடுகள், புற ஒழுங்கினையும் அக ஒழுங்கினையும் இணைப்பதற்கான் வழி முறைகள் தோன்றின. <BR/><BR/>தங்கள் வலைப்பதிவினை ப்பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி. <BR/>Suryanarayanan S.<BR/>Please also visit another of my blog (which could also be of interest to you)<BR/>http://pureaanmeekam.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-43313199461261307162007-10-06T09:48:00.000-04:002007-10-06T09:48:00.000-04:00வருகை நல்வரவாகுக! படித்துக் சொல்லவும் பலருக்கும்!வருகை நல்வரவாகுக! படித்துக் சொல்லவும் பலருக்கும்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-73127537196864331482007-10-06T09:40:00.000-04:002007-10-06T09:40:00.000-04:00அருமை ஜீவா.. இப்போதுதான் நான் நிறைய விஷயங்களைக் கே...அருமை ஜீவா.. இப்போதுதான் நான் நிறைய விஷயங்களைக் கேள்விப்படுகிறேன்.. லின்க்கை நூல் பிடித்துச் சென்று படித்துக் கொண்டிருக்கிறேன்.. எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றிகள்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-20963629141880251452007-10-06T09:03:00.000-04:002007-10-06T09:03:00.000-04:00இப்போது தான் பார்த்தேன், விரிவான விளக்கங்களுக்கு ந...இப்போது தான் பார்த்தேன், விரிவான விளக்கங்களுக்கு நன்றிகள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-24791506994520946552007-10-05T04:12:00.000-04:002007-10-05T04:12:00.000-04:00//SMART ஆக இருப்பவர்கள் ஸ்மார்த்தர்//ஆனாலும் நீங்க...//SMART ஆக இருப்பவர்கள் ஸ்மார்த்தர்//<BR/><BR/>ஆனாலும் நீங்க ஓவர் ஸ்மார்ட்டா இருக்கீங்க திராச. :-)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-41071092972210912832007-10-03T20:09:00.000-04:002007-10-03T20:09:00.000-04:00வாங்க தி.ரா.ச, அதிலும் Capital ஸ்மார்ட் ஆனவர்கள் ப...வாங்க தி.ரா.ச, அதிலும் Capital ஸ்மார்ட் ஆனவர்கள் போலும்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-67890474668301209232007-10-03T10:17:00.000-04:002007-10-03T10:17:00.000-04:00@ஜீவா நெருடலான பகுதியை சாமர்த்தியமாக அளித்ததற்கு ந...@ஜீவா நெருடலான பகுதியை சாமர்த்தியமாக அளித்ததற்கு நன்றி.<BR/><BR/>நான் நினைத்தேன் SMART ஆக இருப்பவர்கள் ஸ்மார்த்தர் என்றுதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-68958286322752272322007-09-30T21:52:00.000-04:002007-09-30T21:52:00.000-04:00வாங்க மதுரையம்பதி!உங்களுக்கு நெருடலில்லாமல் பட்டதே...வாங்க மதுரையம்பதி!<BR/>உங்களுக்கு நெருடலில்லாமல் பட்டதே மகிழ்ச்சி!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-25624343523210556342007-09-30T13:55:00.000-04:002007-09-30T13:55:00.000-04:00மிக சுருக்கமாக, ஆனால் எல்லாவற்றையும் இணைத்து அழகாக...மிக சுருக்கமாக, ஆனால் எல்லாவற்றையும் இணைத்து அழகாகச் சொல்லிவிட்டீர்கள்...நன்றி.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com