tag:blogger.com,1999:blog-10946405.post684649064220927962..comments2024-03-03T12:42:49.352-05:00Comments on <strike> என்</strike> வாசகம்: இவ்வுலகம் எப்படிப்பட்டது : கபீர்jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-10946405.post-34111683402076765842008-10-25T10:22:00.000-04:002008-10-25T10:22:00.000-04:00வருக சுகா!, வருகைக்கு நன்றி!வருக சுகா!, வருகைக்கு நன்றி!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-65839124159715238052008-10-13T22:29:00.000-04:002008-10-13T22:29:00.000-04:00இப்போதுதான் பார்த்தேன் - நல்ல பாடலை வழங்கியமைக்கு ...இப்போதுதான் பார்த்தேன் - நல்ல பாடலை வழங்கியமைக்கு நன்றிகள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-89441989732928286762008-10-13T22:13:00.000-04:002008-10-13T22:13:00.000-04:00அவசியம் செய்ய வேண்டும் கபீரன்பன் ஐயா,தமிழ் ரசிகர்க...அவசியம் செய்ய வேண்டும் கபீரன்பன் ஐயா,<BR/>தமிழ் ரசிகர்கள் நிச்சயம் வரவேற்பார்கள். என்ன அங்காங்கே, நம்மவரையும் கொஞ்சம் ஒப்புமைப்படுத்த வேண்டும், அவ்வளவே!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-80846596408078759552008-10-13T22:09:00.000-04:002008-10-13T22:09:00.000-04:00இணைப்புக்கு நன்றி ஜீவாமிர்ஜா காலிப் மிகவும் புகழ் ...இணைப்புக்கு நன்றி ஜீவா<BR/><BR/>மிர்ஜா காலிப் மிகவும் புகழ் பெற்ற உருது கவி. அவரைப் பற்றிய தொலைக் காட்சி தொடர் தூர்தர்ஷனில் ஒளி பரப்பானபோது ஹிந்தி ஞானம் சூன்யம். மனம் ஒட்டவில்லை. இப்போது சுமாராகப் புரிகிறது. <BR/><BR/>கபீரின் பல பாடல்கள் ஒலிநாடாவில் என்னிடம் உள்ளன. அவற்றை எவ்வளவு தூரம் தமிழ் வாசகர்கள் ரசிக்க முடியும் என்பது புரியாததால் வலையேற்றம் செய்யாமல் இருக்கிறேன். இனி நேரம் கிடைக்கும் பொழுது செய்கிறேன்.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-84087189610414755672008-10-12T11:57:00.000-04:002008-10-12T11:57:00.000-04:00வாங்க கவிநயாக்கா,ஆமாம், தேவியின் திருவருள் கிடைக்க...வாங்க கவிநயாக்கா,<BR/>ஆமாம், தேவியின் திருவருள் கிடைக்க வேண்டும். அவ்வருள் கிடைக்க சத்குருவின் குருவருள் கிடைக்க வேண்டும்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-72790471706205130612008-10-12T09:38:00.000-04:002008-10-12T09:38:00.000-04:00ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொல்லுவார்- மாயை அகன்று வழி விட ...ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொல்லுவார்- மாயை அகன்று வழி விட வேண்டுமெனில் அதற்கும் (மாயா)தேவியின் அருள் வேண்டும் என்று. அதுவரை இப்படி அலைக்கழிய வேண்டியதுதான் போலும்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-9090693166455079392008-10-12T09:11:00.000-04:002008-10-12T09:11:00.000-04:00அப்படியா ஹரி, வருகைக்கு நன்றி!அப்படியா ஹரி, வருகைக்கு நன்றி!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-42157263359713949432008-10-12T09:02:00.000-04:002008-10-12T09:02:00.000-04:00நிலையில்லா உலகில் நிலைக்க வேண்டும் மனிதர் - என்ற ப...நிலையில்லா உலகில் நிலைக்க வேண்டும் மனிதர் - என்ற பாடல் நினைவுக்கு வந்தது!<BR/>-ஹரி.Anonymousnoreply@blogger.com