tag:blogger.com,1999:blog-10946405.post6613494472885250790..comments2024-03-03T12:42:49.352-05:00Comments on <strike> என்</strike> வாசகம்: வானத்தில் ஒரு மாடு : ரிஷபம்jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-10946405.post-84620040001617459502020-11-09T00:56:38.677-05:002020-11-09T00:56:38.677-05:00இங்கேயும் பார்க்கவும்:
https://tamilandvedas.com/2...இங்கேயும் பார்க்கவும்:<br />https://tamilandvedas.com/2014/05/21/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-47455217541371554982020-10-06T23:29:27.919-04:002020-10-06T23:29:27.919-04:00I'm entering a comment more than a decade afte...I'm entering a comment more than a decade after, chanced upon this while researching Alderbaran as part of my Know your roots series on Tamil history <br /><br />A line in அகநானூறு 136<br />சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்து.....<br />சகடம் ரோகிணி <br />துகள்தீர் கூட்டம் is the Nebula I guess<br /><br />We need more scientific minds to read Sangam literature <br />Chitra Ganapathyhttp://www.kadambavanam.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-45317271873443536592014-01-10T02:35:21.288-05:002014-01-10T02:35:21.288-05:00இந்த பக்கத்தில் online இல் எந்த நேரத்தில் எந்த விண...<a href="http://www.skyandtelescope.com/observing/skychart/" rel="nofollow">இந்த</a> பக்கத்தில் online இல் எந்த நேரத்தில் எந்த விண்மீன் தெரியும் எனப் பார்க்கலாம்jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-62599110160038762632014-01-10T02:12:46.581-05:002014-01-10T02:12:46.581-05:00nandri thangal thakavalkaluku
I am in Mumbai. I ...nandri thangal thakavalkaluku<br /><br />I am in Mumbai. I see the sky but i could not locate any rasi or star. You are already given detailed version on rohini. I am also born on Rohini. But I could not locate here. Kindly give some more explanation to locate the star. <br /><br />thank youTHUMBI TRAVEL EXPERIENCEhttps://www.blogger.com/profile/17755306586994791805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-70477122724569052742009-03-06T08:54:00.000-05:002009-03-06T08:54:00.000-05:00வாங்க கீதாம்மா,பரம் வசப் பட்டது கண்டு மிக்க மகிழ்ச...வாங்க கீதாம்மா,<BR/>பரம் வசப் பட்டது கண்டு மிக்க மகிழ்ச்சி!<BR/>மேஷத்திற்கு மிகுந்த தேவைப்பாடு இருக்கிறது!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-30263371791353967362009-03-06T08:50:00.000-05:002009-03-06T08:50:00.000-05:00நல்ல தகவல்கள், நட்சத்திரங்கள் குறித்த இந்தத் தகவல்...நல்ல தகவல்கள், நட்சத்திரங்கள் குறித்த இந்தத் தகவல்கள் சேகரிக்கும் ஆர்வம் கடைசியில் எல்லையில்லாப் பேரொளியில் ஆழ்ந்து லயிக்க வைக்கும் என்பார்கள். பார்க்கப் பார்க்கப் பரத்தின் வசமே போய் விட்டேன்.<BR/><BR/>ம்ம்ம்ம் யோசிச்சுப் பார்த்தேன், எங்க வீட்டிலே யாரும் ரோகிணி இல்லை, ஆனால் மேஷ ராசி உண்டு. அடுத்தது அதுவா?? காத்திருக்கேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-90207697266152674382009-02-21T08:12:00.000-05:002009-02-21T08:12:00.000-05:00வாங்க வாழவந்தான்!தங்களுக்கு இப்பதிவு பிடித்திருப்ப...வாங்க வாழவந்தான்!<BR/>தங்களுக்கு இப்பதிவு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி!<BR/>நேரம் கிடைக்கும்போது, அவசியம் இதுபோன்ற பதிவுகள் மேலும் தருகிறேன் - மாதத்திற்கு ஒன்றாவது!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-57057882106472090012009-02-21T06:48:00.000-05:002009-02-21T06:48:00.000-05:00நல்ல பயனுள்ள தகவல்கள்.அடுத்த ராசி இல்ல இந்த மாதிரி...நல்ல பயனுள்ள தகவல்கள்.<BR/>அடுத்த ராசி இல்ல இந்த மாதிரி ஸ்பேஸ் சம்பந்தமான பதிவு எப்ப போடுவீங்கவாழவந்தான்https://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-15886267513343786852009-02-20T08:08:00.000-05:002009-02-20T08:08:00.000-05:00வாங்க தி.ரா.ச சார்!மிக்க மகிழ்ச்சி!வாங்க தி.ரா.ச சார்!<BR/>மிக்க மகிழ்ச்சி!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-7169220175481299102009-02-20T04:03:00.000-05:002009-02-20T04:03:00.000-05:00அறியாத விஷயங்களை அறிவித்தமைக்கு நன்றி.அறியாத விஷயங்களை அறிவித்தமைக்கு நன்றி.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-25159427103206541232009-02-17T08:06:00.000-05:002009-02-17T08:06:00.000-05:00வாருங்கள் அ.நம்பி,இறையியல் வரும் பின்னே!சொன்ன விதம...வாருங்கள் அ.நம்பி,<BR/>இறையியல் வரும் பின்னே!<BR/>சொன்ன விதம் என்னே!<BR/>மிக்க நன்றி!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-80476084699235185622009-02-17T00:05:00.000-05:002009-02-17T00:05:00.000-05:00விண்ணியல் குறித்துச் சிந்திக்கத் தொடங்கின் அஃது இய...விண்ணியல் குறித்துச் சிந்திக்கத் தொடங்கின் அஃது இயல்பாகவே இறையியலுக்குத்தான் இட்டுச் செல்லும். <BR/><BR/>நன்கு எழுதியுள்ளீர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-40422178539534747822009-02-16T19:10:00.000-05:002009-02-16T19:10:00.000-05:00//ஜீவா பதிவில் ரோகிணி பகலவனை விட 40 மடங்கு பெரியதெ...//ஜீவா பதிவில் ரோகிணி பகலவனை விட 40 மடங்கு பெரியதென்றும் 125 மடங்கு ஒளி மிக்கது என்றும் சொன்னார்//<BR/>அனேகமா, அது வேலண்டைன்ஸ் டேயோட பாதிப்பு! இருக்கடும்-ன்னு விட்டதை பிடிச்சிட்டீங்க!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-83757142729561658382009-02-16T18:28:00.000-05:002009-02-16T18:28:00.000-05:00வாங்க குமரன்,If Winter comes, Can Spring be far be...வாங்க குமரன்,<BR/>If Winter comes, Can Spring be far behind! Its on the way!<BR/>ஆனா, வானத்தைப் பார்ப்பதற்கு குளிர்காலம் தான் மிகவும் சரியான நேரம் - ஏனெனில் சூரியன் பூமியை விட்டு தொலைவில் இருப்பதால் - there is less light pollution in Space.<BR/>ஆனா, குளிரை நினைத்தால் கடினமாத்தான் இருக்கு! கண்ணாடிப் பலகணி வழியே பார்க்க இயலாதா?<BR/>எதுவும் இல்லாவிட்டால், மென்பொருளே கதி!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-26839527094440513612009-02-16T17:24:00.000-05:002009-02-16T17:24:00.000-05:00இரவி. நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே. ஜீ...இரவி. <BR/><BR/>நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே. <BR/><BR/>ஜீவா பதிவில் ரோகிணி பகலவனை விட 40 மடங்கு பெரியதென்றும் 125 மடங்கு ஒளி மிக்கது என்றும் சொன்னார். நீங்களோ ரோகிணி சந்திரனை விட 40 மடங்கு பெரியதென்றும் 125 மடங்கு ஒளிமிக்கது என்றும் சொல்கிறீர்கள். இதில் எதனை நம்புவது? <BR/><BR/>மதியவன் பகலவனை விட ஒளியிலும் உருவிலும் சிறியவன் என்பதால் நீங்கள் சொல்ல வந்த கருத்து என்னவோ தவறு இல்லை. ஆனால் நீங்கள் விட்ட தவற்றைக் கவனிக்காமல் விட்டால் நான் எப்படி என் பெயரைத் தக்க வைத்துக் கொள்வது? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-67374438858983998352009-02-16T17:21:00.000-05:002009-02-16T17:21:00.000-05:00தெரியாத செய்திகள். நன்றி ஜீவா. நான் வானத்தைப் பார்...தெரியாத செய்திகள். நன்றி ஜீவா. நான் வானத்தைப் பார்க்க வெயில் காலத்திற்காகக் காத்திருக்க வேண்டும். இந்தக் குளிரில் எங்கே வெளியே வந்து வானத்தைப் பார்ப்பது? :-(குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-80011598218023271912009-02-16T08:37:00.000-05:002009-02-16T08:37:00.000-05:00வாங்க குமார், winstars - windows-லே மட்டும் தானே வ...வாங்க குமார், winstars - windows-லே மட்டும் தானே வேலை செய்யும், அது நமக்கு சரிப்படாது இல்லையா!<BR/><BR/>ஊருக்குள்ளே இருந்து வானத்தைப் பார்த்து விண்மீன்களைக் கண்டுகொள்வது சிரமம் தான். ஊரைவிட்டு தள்ளி வசிப்பதில் இருப்பதில் ஒரு நல்ல விஷயம் - வானத்தைப் பார்ப்பது! சிலபேர் இதுக்காகவே அதிக வெளிச்சம் இல்லாத பகுதிகளுக்கு போய் பார்த்து விட்டு வராங்க!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-80089915290778682152009-02-16T01:36:00.000-05:002009-02-16T01:36:00.000-05:00stellarium போலவே winstars என்ற மென்பொருள் மூலம் இத...stellarium போலவே winstars என்ற மென்பொருள் மூலம் இதே மாதிரி பார்க்கலாம்.<BR/>எங்கெங்க,ஊர் முழுக்க வெளிச்சத்தில் இருக்கும் போது வானத்தில் எதுவும் தெரியமாட்டேன் என்கிறது.<BR/>இப்போதைக்கு துபாயில் வீனஸ் மாத்திரம் கொஞ்சம் பளிச் என்று மேற்கு பக்கம் தெரிகிறது.<BR/>ரோகிணி போன்ற விபரங்கள் தெரிந்துகொண்டேன்,நன்றி.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-70853024153232188292009-02-15T22:09:00.000-05:002009-02-15T22:09:00.000-05:00வாங்க கே.ஆர்.எஸ்,பரம் வசம் படுதல் பரவசம் தான்!பிறி...வாங்க கே.ஆர்.எஸ்,<BR/>பரம் வசம் படுதல் பரவசம் தான்!<BR/>பிறிதென இலாமல் பரவசம்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-73037897949363034072009-02-15T22:07:00.000-05:002009-02-15T22:07:00.000-05:00வாங்க சுப்புரத்தினம் ஐயா,கண்ணனுக்கு மட்டுமல்ல,எங்க...வாங்க சுப்புரத்தினம் ஐயா,<BR/>கண்ணனுக்கு மட்டுமல்ல,<BR/>எங்க அப்பாவுக்கும் ரோகிணி தான்!<BR/>அதான், ரிஷபம்!<BR/>மேலும், இந்த மாதத்தில் வானில் எளிதாக கண்டுகொள்ளக் கூடிய விண்மீன் தொகுதி என்பதாலும்!<BR/>தாங்கள் மேஷ ராசிக்காரரா! அங்கேயும் வந்திட்டாப் போச்சு!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-60713328063956151102009-02-15T19:56:00.000-05:002009-02-15T19:56:00.000-05:00//ரோகிணி, சூரியனை விட 40 மடங்கு பெரியது, 125 மடங்க...//ரோகிணி, சூரியனை விட 40 மடங்கு பெரியது, 125 மடங்கு ஒளி மிகுந்தது//<BR/><BR/>ரோகிணி சந்திரனின் பிரியமான துணைவி! <BR/>நட்சத்திரங்களில் கூட துணைவிகள் தான் துணைவர்களைக் காட்டிலும் 40 மடங்கு பெரியது, 125 மடங்கு ஒளி மிக்கவங்களா இருக்காங்க போல! :)<BR/>இதை வெளிப்படையா ஒப்புக்கிட்ட ஜீவாவை நான் பாராட்டுறேன்! :))<BR/><BR/>//படங்களில் பார்த்து "பரம் வசப்" படலாமா?//<BR/><BR/>சொல் விளையாட்டில் இறங்கிட்டாரு ஜீவா! :)<BR/>பர விளையாட்டு கண்டு பர(ம்)-வசப் பட்டேன்! பிறவசப்படாது பரவசம் பட்டேன்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-42710310855421170612009-02-15T17:56:00.000-05:002009-02-15T17:56:00.000-05:00ரிஷபம் சுக்கிரனுடைய ஆட்சி செலுத்தும் இடம். அங்கே ...ரிஷபம் சுக்கிரனுடைய ஆட்சி செலுத்தும் இடம்.<BR/> அங்கே அழகுக்கும் வண்ணங்களுக்கும் கேட்கவா வேண்டும் ?<BR/><BR/> ரோஹிணியோ சந்திரனின் நக்ஷத்திரம். <BR/> மாடுமேய்க்கும் கண்ணனவன் <BR/> மாயக்கண்ணன் இந்த நக்ஷத்திரத்தில் பிறந்ததாகக் கூறுவர்.<BR/> ரோஹினியில் பிறந்தவர்கள் சந்திர ராசியில் தமது வாழ்வினைத்<BR/> துவங்குவர்.<BR/> <BR/><BR/> ரிடபத்தில் துவங்கிவிட்டீர். அது சரிதான் ! <BR/> மேடத்தை ஏன் தள்ளிவிட்டீர் ! மேடம் என்பது அஜம் ஆகும்.<BR/> என் போன்ற மட சாம்பிராணிகள் அந்த ராசி என்பதாலோ ?<BR/><BR/> சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-82083716193505335142009-02-15T16:43:00.000-05:002009-02-15T16:43:00.000-05:00வாங்க மௌலி!//இன்னொரு முறை...//நல்லது!வாங்க மௌலி!<BR/>//இன்னொரு முறை...//<BR/>நல்லது!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-39847164352584189472009-02-15T13:06:00.000-05:002009-02-15T13:06:00.000-05:00படங்கள் அருமை ஜீவா...அறியாத செய்திகள் அதிகம்...இன்...படங்கள் அருமை ஜீவா...அறியாத செய்திகள் அதிகம்...இன்னொரு முறை படித்து உள்வாங்க முயற்சிக்கிறேன்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com