tag:blogger.com,1999:blog-10946405.post6555490767122473691..comments2024-03-03T12:42:49.352-05:00Comments on <strike> என்</strike> வாசகம்: தமிழ்க்கவி யோகியர் மூவர்jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-10946405.post-88770051544463785992008-12-15T08:34:00.000-05:002008-12-15T08:34:00.000-05:00குறிப்புக்கு நன்றி அ.நம்பி, இப்போது மாற்றி விட்டேன...குறிப்புக்கு நன்றி அ.நம்பி, இப்போது மாற்றி விட்டேன்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-58898841529718189592008-12-15T05:16:00.000-05:002008-12-15T05:16:00.000-05:00//தாய்முதலோ ரோடுசிறிய பருவமதில் தில்லைத்...// `தாய...//தாய்முதலோ ரோடுசிறிய பருவமதில் தில்லைத்...// <BR/><BR/>`தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில் தில்லைத்...' என்றிருத்தல்வேண்டும்.<BR/><BR/>- அ. நம்பிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-80276243618225354392008-12-13T11:53:00.000-05:002008-12-13T11:53:00.000-05:00//அரசியால் துன்பம் வந்தது உண்மை. ஆனால் அது திருச்ச...//அரசியால் துன்பம் வந்தது உண்மை. ஆனால் அது திருச்சியை சேர்ந்த விஜய ரகுநாத சொக்கன் என்னும் மன்னனுக்கு முக்கிய மந்திரியாக இருந்து பெருமை பெற்றவர்//<BR/>நீங்கள் சொன்னது, இங்கும் சரிதான் ஐயா.<BR/>மதுரை எனக்குறிப்பிட்டது, மதுரை நாயக்கமார் அரசினை. இந்த அரசிக்கும் பெயர் - மீனாட்சியாம். <BR/>மற்றபடி, விஜய ரகுநாத சொக்கநாதர், திருச்சியைத் தலைநகராகக் கொண்டு மதுரை அரசை ஆண்டார் என்பதும், தாயுமானவரும் திருச்சியில் இருந்தார் என்பதும் சரியே.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-53362309776584808052008-12-13T11:42:00.000-05:002008-12-13T11:42:00.000-05:00கபீரன்பன் ஐயா,பாரதியும் வள்ளலாரும் என்ற கட்டுரையின...கபீரன்பன் ஐயா,<BR/>பாரதியும் வள்ளலாரும் என்ற கட்டுரையின் சொல்லுப்பட்ட சில கருத்துக்கள் நன்றாக இருந்தன - சுட்டிக்கு நன்றி.<BR/>அக் கட்டுரையில் இருந்து:<BR/>//ஆனால் இந்த எளிமையைப் பாரதி எங்கிருந்து பெற்றான் என்பதைத் தமிழ்கூறு நல்லுலகம் கவனிக்கத் தவறிவிட்டது.//<BR/>- இவை வள்ளலாரிலுருந்து பாரதிக்கு கிடைத்தவை என்கிறார் ப.சரவணன்.<BR/>நான் தாயுமானவரையும் அப்படியலில் சேர்க்க விழைகிறேன்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-83684871143380151552008-12-13T11:21:00.000-05:002008-12-13T11:21:00.000-05:00வாருங்கள் கபீரன்பன் ஐயா,//காலத்தால் வள்ளலார் முற்ப...வாருங்கள் கபீரன்பன் ஐயா,<BR/>//காலத்தால் வள்ளலார் முற்பட்டவர் ஆயிற்றே. வள்ளலாரின் பெருமை மிகவும் நிதானமாகத்தான் வெளி உலகுக்குத் தெரிய வந்ததோ ?//<BR/>விவேகானந்தரைக் காட்டிலும் காலத்தால் முற்பட்டவர்தான் வள்ளலார். <BR/>//'விவேகானந்தருக்குப் பிறகு தமிழகத்தில் ஆன்ம எழுச்சியினைத் தோற்றுவித்த பெருமை வள்ளலாரைச் சாரும்'// என்று பாரதி நேரடியாகச் சொல்லவில்லை. என்புரிதல் ஏற்பட்ட குழப்பம் தான் அது! 'விழிப்பு' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் இருந்து பாரதியின் வரிகள் இங்கே:<BR/>"ராமலிங்க ஸ்வாமிகளும், 'சுதேசமித்திரன்' சுப்ரமணிய அய்யரும் இவர்களைப் போன்ற வேறு சில மகான்களும் தமிழ்நாட்டின் புதிய விழிப்புக்கு ஆதிகர்த்தாக்களாக விளங்கினர். ஹிந்து தர்மத்தின் புதுக் கிளர்ச்சிக்கு விவேகானந்தர் ஆரம்பம் செய்தார். அவரை தமிழ்நாடு முதாலவது அங்கீகாரம் செய்துகொண்ட பிறகுதான் வங்கம், மஹாராஷ்டிரம் முதலிய ஹிந்து தேசத்து மகாணங்கள் அவருடைய பெருமையை உணர்ந்தன".<BR/><BR/>வள்ளலாரை விழ்ப்புக்கான, ஆதி கர்த்தா எனவே சொல்லுகிறார். கட்டுரையில் மாற்றம் செய்து விடுகிறேன். குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றிகள்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-76101734091694335072008-12-13T10:39:00.000-05:002008-12-13T10:39:00.000-05:00//பாரதி வள்ளலாரைப் போற்றி, 'விவேகானந்தருக்குப் பிற...//பாரதி வள்ளலாரைப் போற்றி, 'விவேகானந்தருக்குப் பிறகு தமிழகத்தில் ஆன்ம எழுச்சியினைத் தோற்றுவித்த பெருமை வள்ளலாரைச் சாரும்' என்றெழுதினார் //<BR/><BR/>காலத்தால் வள்ளலார் முற்பட்டவர் ஆயிற்றே. வள்ளலாரின் பெருமை மிகவும் நிதானமாகத்தான் வெளி உலகுக்குத் தெரிய வந்ததோ ?<BR/><BR/>//அரசியே, அவருக்கு ஆபத்தாக, மதுரையைத் துறந்து, இராமநாதபுரம் சென்றவர் //<BR/><BR/>அரசியால் துன்பம் வந்தது உண்மை. ஆனால் அது திருச்சியை சேர்ந்த விஜய ரகுநாத சொக்கன் என்னும் மன்னனுக்கு முக்கிய மந்திரியாக இருந்து பெருமை பெற்றவர். திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியிடம் அபார பக்தியுடையவர் என்றும் படித்திருக்கிறேன். மதுரை அவருடைய வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்றிருந்ததாக அறிந்திருக்கவில்லை. <BR/><BR/>ஒப்புமையில் விருப்பம் உள்ள வாசகர்களின் வசதிக்காக இரு கட்டுரைகள் கீழே :<BR/><BR/>பாரதி மற்றும் தாயுமானவர் பற்றிய கட்டுரை <A HREF="http://tamil.sify.com/amudhasurabi/july04/fullstory.php?id=13510845" REL="nofollow">ஃசிபி யில் காணலாம்</A><BR/><BR/><A HREF="http://www.kalachuvadu.com/issue-84/bharathi08.asp" REL="nofollow">பாரதியும் வள்ளலாரும்</A>கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-69858857400656472542008-12-13T10:28:00.000-05:002008-12-13T10:28:00.000-05:00ஆகா, அருமையான பாடலை மேற்கோள் காட்டியமைக்கு நன்றிகள...ஆகா, அருமையான பாடலை மேற்கோள் காட்டியமைக்கு நன்றிகள் சூரி ஐயா.<BR/><BR/>பரத்து மாத்திரமோ?, நில்லா இகத்திலும் நிற்பாய் நீ - என இகத்தில் பரத்தினை வலியுறுத்துகிறான்,<BR/>வாழ்க நீ எம்மான், எம்மனத்தில்.<BR/><BR/>நில்லா இகம்!<BR/>நில்லாமல் சுழலும் இப்பிறப்பை, <BR/>தந்திங்கு, ஏங்க விட்டு,<BR/>தள்ளி அகல நின்று வேடிக்கை பார்க்கும் பரமா,<BR/>யானுனை அறியாமற் தடுக்கும் அறியாமை<BR/> அகல<BR/><BR/>இப்பிறப்பிலேயே, இவ்வுலகத்திலேயே,<BR/>இந்த யாக்கையிலேயே பேரின்பம் பெற<BR/><BR/>நிலை நிற்பாய், நிறுத்துவாய் சுழலை!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-35443478127239380232008-12-13T09:16:00.000-05:002008-12-13T09:16:00.000-05:00'வானைப் போல வளைந்து கொண்டானந்தத் தேனைத் தந்தெனைச...'வானைப் போல வளைந்து கொண்டானந்தத்<BR/> தேனைத் தந்தெனைச் சேர்த்து கலந்துமெய்ஞ்<BR/> ஞானத் தெய்வத்தை நாடுவேன் நானெனும்<BR/> ஈனப் பாழ்கெட என்று மிருப்பேனே .. தாயுமானவர்<BR/> என்று மிருக்க வுளங்கொண்டாய்.<BR/> இன்பத் தமிழுக் கிலக்கியமாய்<BR/> இன்றுமிருத்தல் செய்கின்றாய்.<BR/> இறவாய் தமிழோ டிருப்பாய் நீ<BR/> ஒன்று பொருள;தின்பமென<BR/> உணர்ந்தாய் தாயு மானவனே !<BR/> நின்ற பரத்து மாத்திரமோ ?<BR/> நில்லா இகத்தும் நிற்பாய் நீ ...<BR/><BR/> எனத் தாயுமானவர் வாழ்த்து பாரதியார் பாடியது<BR/> " இறவாமை " எனும் தலைப்பிலே உள்ளது.<BR/><BR/><BR/> சுப்பு ரத்தினம்sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-54122704578265366992008-12-11T19:52:00.001-05:002008-12-11T19:52:00.001-05:00வாங்க கே.ஆர்.எஸ்!வாங்க கே.ஆர்.எஸ்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-65652237246736210732008-12-11T19:52:00.000-05:002008-12-11T19:52:00.000-05:00வாங்க கீதாம்மா, வாழ்த்துக்களுக்கு நன்றிகள்!வாங்க கீதாம்மா, வாழ்த்துக்களுக்கு நன்றிகள்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-69901159072991590842008-12-11T16:04:00.000-05:002008-12-11T16:04:00.000-05:00சூப்பர்!சூப்பர்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-31809588567324028972008-12-11T09:25:00.000-05:002008-12-11T09:25:00.000-05:00அருமையான ஒப்பிடுதலுடன் கூடியதொரு பதிவுக்கு நன்றியு...அருமையான ஒப்பிடுதலுடன் கூடியதொரு பதிவுக்கு நன்றியும், வாழ்த்துகளும்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com