tag:blogger.com,1999:blog-10946405.post5159319886331207569..comments2024-03-03T12:42:49.352-05:00Comments on <strike> என்</strike> வாசகம்: திருவெண்காட்டில் தேவாரம் பாடுவோம் வாங்க!jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-10946405.post-60380430174056019952008-05-01T18:42:00.000-04:002008-05-01T18:42:00.000-04:00வருக குமரன், வருகைக்கு நன்றி.இன்றிட்ட திருமுறைப்பா...வருக குமரன், வருகைக்கு நன்றி.<BR/>இன்றிட்ட திருமுறைப்பாடலையும் பார்த்தீர்களா?jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-29771638541059267202008-05-01T14:08:00.000-04:002008-05-01T14:08:00.000-04:00திருச்சிற்றம்பலம். எப்போதோ நீங்கள் இட்ட இந்தப் பதி...திருச்சிற்றம்பலம். எப்போதோ நீங்கள் இட்ட இந்தப் பதிகத்தை இன்றே படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நன்றிகள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-71299406968800125202008-03-07T00:18:00.000-05:002008-03-07T00:18:00.000-05:00தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி திரு.சுப்புரத்தினம்...தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி திரு.சுப்புரத்தினம்.<BR/>அகவல் ஐந்துலிருந்து துவங்கி ஒன்றுக்கு வந்தது அருமையாக இருந்தது.<BR/>அதுபோல - கார்த்திகேயன், கணேசன், சிவன் - இவர்களின் பெயரிலும் ஒரு Sequence இருக்கிறது!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-83363478009517000432008-03-06T10:32:00.000-05:002008-03-06T10:32:00.000-05:00மண்ணொடு நீரனல் காலோடாகாய மதியிரவிஎண்ணில் வருமியமான...மண்ணொடு நீரனல் காலோடாகாய மதியிரவி<BR/>எண்ணில் வருமியமானந் இகபரமும் எண்டிசையும்//<BR/><BR/>//எம்பிரான் ஈசன் எப்படி எல்லாமுமாய் இருக்கிறான் - மண்ணாய், நீராய், நெருப்பாய், காற்றாய், ஆகாயாமாய், நிலவாய், கதிரவனாய் இருக்கிறான். //<BR/><BR/>அற்புதமான பதிவு மஹா சிவராத்திரி அன்று.<BR/>உளமாறப் பாராட்டுகிறேன். <BR/><BR/>போற்றித்திருவகவலில் உள்ளதையும் ஒப்பிடலாம்:<BR/><BR/>"<BR/>பாரிடை யைந்தாய்ப் பரந்தாய் போற்றி<BR/>நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி.<BR/>தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி<BR/>வளியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி<BR/>வெளியிடை யொன்றாய் விளைந்தாய் போற்றி<BR/>யளிபவ ருள்ளத் தமுதே போற்றி."<BR/><BR/>ஐந்திலுந்து துவங்குகிறது போற்றித்திரு அகவல்.<BR/><BR/>நிலமாகிய ஐந்தாவது பூதமாயும் நீராகிய நான்காவது பரிணமித்துள்ள<BR/>நின்னை நான் போற்றுகிறேன்.<BR/><BR/>மூன்றாவது பூதமான அக்னியும் நீயே. இரண்டாவது பூதமான வாயுவும் நீயாகி,<BR/>அதே சமயம் முதல் பூதமான ஆகாயமும் ஆனாய். உன் பெயர்தனை உள்ளத்தில்<BR/>இருப்பவர்க்கு அமிர்தமாக ஒளிர்கிறாய் நீ. போற்றி.<BR/><BR/><BR/>இந்த பஞ்ச பூதங்கள் ஒன்றிலிருந்து இன்னொன்று வந்தது என்கிறது வேதம். <BR/><BR/>தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மன ஆகாசஹ ஸம்பூதஹ<BR/>ஆகாசாத் வாயுஹு வாயோர் அக்னிஹி அக்னேர் ஆபஹ<BR/>அத்பயஹ ப்ருத்வி ப்ருதிவ்யா ஓஷதயஹ<BR/>ஓஷதீப்யோஹோ அன்னம். அன்னாத் புருஷஹ.<BR/><BR/>(தைத்ரீய உபனிஷத். 2 1 )<BR/><BR/>முதலும் அவனே முடிவும் அவனே<BR/>முற்றிலும் அவனே.<BR/><BR/><BR/>நமச்சிவாய வாழ்க.<BR/>சுப்பு ரத்தினம்.<BR/>தஞ்சை.<BR/>சிவராத்திரி இன்று. லிங்காஷடகம் கேட்பீர்.<BR/>http://pureaanmeekam.blogspot.com<BR/>http://movieraghas.blogspot.com<BR/>sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-57952168387745374862008-03-06T00:08:00.000-05:002008-03-06T00:08:00.000-05:00பிள்ளைச்செல்வம் அருளும் பதிகமெனகுறிப்பிட்டுச் சொன்...பிள்ளைச்செல்வம் அருளும் பதிகமென<BR/><BR/>குறிப்பிட்டுச் சொன்னமைக்கு நன்றி அறிவன்.<BR/>இது குறிப்பாக, இப்பதிகத்தின் இரண்டாம் பாடலுக்குப் பொருந்தும்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-67430324195495253812008-03-06T00:02:00.000-05:002008-03-06T00:02:00.000-05:00இன்னொரு சிறப்பு இந்த வெண்காட்டுப் பதிகத்துக்கு உள்...இன்னொரு சிறப்பு இந்த வெண்காட்டுப் பதிகத்துக்கு உள்ளது,தெரியுமா?<BR/>இப்பதிகம் மாறாது பாராயணம் செய்பவர்களுக்கு எவ்வினையிருப்பினும் தீர்த்து குழந்தைவரம் அளிப்பான் திருவெண்காட்டிறைவன் என்பது நம்பிக்கை.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-9475285679300453172008-03-05T16:53:00.000-05:002008-03-05T16:53:00.000-05:00வாங்க மதுரையம்பதி!இமைப்பொழுதும் நம் நெஞ்சில் நீங்க...வாங்க மதுரையம்பதி!<BR/>இமைப்பொழுதும் நம் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க - என்ன அழகான வார்த்தைகள்.<BR/><BR/>கோகழி ஆண்ட குருமணி தன் தாள் - திருவாடுதுறை எனும் கோகழியில் என்னை ஆட்கொண்டு அருளிய குரு - மணி போன்ற என் இறைவன் தாள் வாழ்க - என்பது பொருள்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-42303334239030066912008-03-05T16:47:00.000-05:002008-03-05T16:47:00.000-05:00This comment has been removed by the author.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-6620497677746377772008-03-05T16:37:00.000-05:002008-03-05T16:37:00.000-05:00வாங்க வி.எஸ்.கே.//பட்டினத்தார் பிறந்து வாழ்ந்த இடம...வாங்க வி.எஸ்.கே.<BR/>//பட்டினத்தார் பிறந்து வாழ்ந்த இடமும் கூட இந்தப் பெருமைபெற்ற திருவெண்காடு!//<BR/>அப்படியா, இந்தச் செய்தி அறியாதது. மிக்க நன்றி.<BR/><BR/>நமச்சிவாய வாழ்க<BR/>!<BR/>நாதன் தாள் வாழ்க!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-26260946153857849492008-03-05T16:34:00.000-05:002008-03-05T16:34:00.000-05:00வாங்க சேதுக்கரசி,//எனை ஆட்கொண்ட தேவாரப் பாடல்களில்...வாங்க சேதுக்கரசி,<BR/>//எனை ஆட்கொண்ட தேவாரப் பாடல்களில் இதுவும் ஒன்று :-)//<BR/>ஆகா, நல்லது!<BR/>//வெ.வ.வா ஜீவ்ஸா நீங்க, இல்ல இன்னொரு ஜீவாவா? //<BR/>வெண்பா வாத்தியில்லை, மாணவன் என்று வேண்டுமென்றால் சொல்லிக் கொள்ளலாம்.<BR/>அவரும் இப்போது கேமிரா சகிதம் கிளம்பி விட்டார்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-16293981534416212532008-03-05T14:16:00.001-05:002008-03-05T14:16:00.001-05:00நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க!இமைப்போழுதுமென் ...நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க!<BR/>இமைப்போழுதுமென் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க, <BR/>கோகழி ஆண்ட குறுமனிதன் தாள் வாழ்க, வாழ்க நமச்சிவாய எனும் நாமம் வாழ்கவே! <BR/><BR/>பதிவிற்கு நன்றி ஜீவா. 'ழ்', 'ள்' குழப்பம் சரி செய்துவிட்டேன், அதற்கு விஎஸ்கே அவர்களுக்கும் நன்றிகள்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-36371383351462514562008-03-05T14:16:00.000-05:002008-03-05T14:16:00.000-05:00நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க!இமைப்போழுதுமென் ...நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க!<BR/>இமைப்போழுதுமென் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க, <BR/>கோகழி ஆண்ட குறுமனிதன் தாள் வாழ்க, வாழ்க நமச்சிவாய எனும் நாமம் வாழ்கவே! <BR/><BR/>பதிவிற்கு நன்றி ஜீவா. 'ழ்', 'ள்' குழப்பம் சரி செய்துவிட்டேன், அதற்கு விஎஸ்கே அவர்களுக்கும் நன்றிகள்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-24095295049119129332008-03-05T13:53:00.000-05:002008-03-05T13:53:00.000-05:00பட்டினத்தார் பிறந்து வாழ்ந்த இடமும் கூட இந்தப் பெர...பட்டினத்தார் பிறந்து வாழ்ந்த இடமும் கூட இந்தப் பெருமைபெற்ற திருவெண்காடு!<BR/><BR/>மனதுக்கினிய பதிகம்!<BR/><BR/>நன்றி, திரு. ஜீவா!<BR/><BR/>நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-84417782850409261562008-03-05T13:02:00.000-05:002008-03-05T13:02:00.000-05:00This comment has been removed by the author.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-57844617059925056952008-03-05T12:38:00.000-05:002008-03-05T12:38:00.000-05:00திருவெண்காட்டுப் பதிகம் - எனை ஆட்கொண்ட தேவாரப் பாட...திருவெண்காட்டுப் பதிகம் - எனை ஆட்கொண்ட தேவாரப் பாடல்களில் இதுவும் ஒன்று :-) விளக்கத்துக்கும் நன்றி... வெ.வ.வா ஜீவ்ஸா நீங்க, இல்ல இன்னொரு ஜீவாவா? :-)Unknownhttps://www.blogger.com/profile/02044562767499811691noreply@blogger.com