tag:blogger.com,1999:blog-10946405.post5109345658388721701..comments2024-03-03T12:42:49.352-05:00Comments on <strike> என்</strike> வாசகம்: ஸ்ரீராம இருதயம்jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-10946405.post-84464144216980318802008-08-10T08:49:00.000-04:002008-08-10T08:49:00.000-04:00வருக கீதாம்மா,தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றிகள். இ...வருக கீதாம்மா,<BR/>தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றிகள். <BR/>இந்தப் பகுதியை எழுதித் துவங்கியது பல மாதங்களுக்கு முன்பு. இப்போதுதான் முடிக்க முயன்றது. எல்லாம், அவன் அருள். எல்லாம், அவன் செயல். <BR/>சுவேதிகா இனிதாய் கண் வளர்கிறாள், தங்களைப்போன்ற பெரியவர்களின் ஆசிகளால்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-60543540955175982682008-08-10T07:04:00.000-04:002008-08-10T07:04:00.000-04:00// என்னுடைய பக்தன் எவனொருவன், இந்த பேருண்மையை புரி...// என்னுடைய பக்தன் எவனொருவன், இந்த பேருண்மையை புரிந்து கொள்கிறானோ, அவனே என் நிலையை அடைவதற்கு தகுதியானவன். வெறுமனே, இந்த உண்மையைத் தேடி, மறைகளை மட்டும் கற்று அலசியும், என்னிடம் பக்தி இல்லாமல் இருக்கிறவன், என்னைப் பற்றி அறிய இயலாதவனாய் இருக்கிறான். அவனால் நூறு பிறவி எடுத்தாலும் பக்தி இல்லாமல் முக்தியை எட்ட இயலாது.//<BR/><BR/>அப்பா, எவ்வளவு எளிமையாக எடுத்துச் சொல்லி இருக்கீங்க?? எனக்கெல்லாம் இந்த மாதிரி சொல்லவும் தெரியாது, அறியவும் முடியலை, நூறு பிறவி எடுத்தாலும் முடியுமா? சந்தேகமே! நல்லதொரு பதிவுக்கு நன்றி ஜீவா! <BR/><BR/>குழந்தை எப்படி இருக்கிறாள்???Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-55931037073264951442008-08-07T07:43:00.000-04:002008-08-07T07:43:00.000-04:00நல்லது அகரம்.அமுதா!நல்லது அகரம்.அமுதா!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-81301873511415605042008-08-07T00:57:00.000-04:002008-08-07T00:57:00.000-04:00வாழ்க! அழகான அருமையான பதிவு!வாழ்க! அழகான அருமையான பதிவு!அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-36508464755546691492008-08-06T10:20:00.000-04:002008-08-06T10:20:00.000-04:00வாங்க விவேக்!வாங்க விவேக்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-63400031354878104262008-08-06T00:33:00.000-04:002008-08-06T00:33:00.000-04:00வணக்கம்இன்னும் நிறைய எதிர் பார்த்துhttp://loosupay...வணக்கம்<BR/>இன்னும் நிறைய எதிர் பார்த்து<BR/>http://loosupaya.blogspot.comAnonymoushttps://www.blogger.com/profile/09955618092613954498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-71763380327798050212008-08-04T13:33:00.000-04:002008-08-04T13:33:00.000-04:00வாங்க கவிநயா மேடம்,ஸ்ரீராமஜெயம்.ராம நாமம் நல்ல நாம...வாங்க கவிநயா மேடம்,<BR/>ஸ்ரீராமஜெயம்.<BR/>ராம நாமம் நல்ல நாமம்,<BR/>நன்மையின் ரூபமாய்,<BR/>நானிலம் காக்கும்,<BR/>ராம நாமம் நல்ல நாமம்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-58722556246151206692008-08-04T11:59:00.000-04:002008-08-04T11:59:00.000-04:00ஸ்ரீராம ஜெயம். அருமையான பதிவுக்கு நன்றி ஜீவா.ஸ்ரீராம ஜெயம். <BR/>அருமையான பதிவுக்கு நன்றி ஜீவா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-88381078211177522812008-08-04T08:29:00.000-04:002008-08-04T08:29:00.000-04:00இதை ரமணர் அழகான ஆத்ம போதச் செய்யுளிலும் சொல்லுவார்...இதை ரமணர் அழகான ஆத்ம போதச் செய்யுளிலும் சொல்லுவார்:<BR/>தன்னைத்தான் ஜீவனைத் தாம்பிலே பாம்புபோல்<BR/>எண்ணியே அச்சமுறுகின்றான் - தன்னைத்தான்<BR/>ஜீவனால் அன்யபரமன் ஆன்மாவென்று<BR/>தெரிந்ததனால் அவன் ஞானியாவான்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-17952754890311110092008-08-04T08:27:00.000-04:002008-08-04T08:27:00.000-04:00//இதை உணர்வதற்கு முன்னும் ஜீவாத்மாவும் பிரும்மனும்...//இதை உணர்வதற்கு முன்னும் ஜீவாத்மாவும் பிரும்மனும் ஒன்றாகத்தான் இருக்கிறது.<BR/>மாயை ஜீவனைச் சிறைப்படுத்தவில்லை. மாயை சிறைப்படுத்துவது ஜீவனைச் சூழ்ந்திருக்கும்<BR/>ஐம்புலன்களினால் தோற்றுவிக்கப்படும் மனசையும், புத்தியையுமே. //<BR/>அப்படியே ஐயா.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-6690691666895959132008-08-04T03:27:00.000-04:002008-08-04T03:27:00.000-04:00//தத்வமஸி (அதுவே நீ) என்னும் மகாவாக்கியத்தினை கேட்...//தத்வமஸி (அதுவே நீ) என்னும் மகாவாக்கியத்தினை கேட்டிட, ஓதிட, தியானித்திட, பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் உள்ள ஒற்றுமையை உணரலாம். எல்லைகளால் சிறைப்பட்ட ஜீவனையும், அதன் புத்தியையும் மாயை என உணர, தானே எல்லாம் என்னும் அகங்கார மடமையும் அழிவதைக் காணலாம் //<BR/><BR/> ஜீவாத்மாவும் பிரம்மனும் ஒன்றே. <BR/> இதை உணர்வதற்கு முன்னும் ஜீவாத்மாவும் பிரும்மனும் ஒன்றாகத்தான் இருக்கிறது.<BR/> மாயை ஜீவனைச் சிறைப்படுத்தவில்லை. மாயை சிறைப்படுத்துவது ஜீவனைச் சூழ்ந்திருக்கும்<BR/> ஐம்புலன்களினால் தோற்றுவிக்கப்படும் மனசையும், புத்தியையுமே. <BR/> மாயை விலகும்போது ஜீவாத்மாவின் உண்மை நிலை (அதாவது அதுவே நீ என்பது )உணரப்படுகிறது.<BR/> <BR/> சிறை என நீங்கள் சொல்வது அஞ்ஞானம் ( ignorance ) என்றாலும் அதனால் பேதலிப்பது<BR/> மனசும் புத்தியுமே. <BR/><BR/> சூரியனை மேகங்கள் சூழும்போது சூரியன் தெரியவில்லை. சூரியன் மறைந்து விட்டது என்கிறோம்.<BR/> நாமும் இருக்கிறோம். சூரியனும் பிரகாசித்துக்கொண்டு தான் இருக்கிறது. நமக்கும் சூரியனுக்கும்<BR/> இடையே ஒரு திரை விழுகிறது. What happens is a barrier in our perception. When the barrier<BR/> (here the clouds) gets removed, Sun is seen. <BR/><BR/> <BR/> <BR/> சுப்பு ரத்தினம்.<BR/> தஞ்சை.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com