tag:blogger.com,1999:blog-10946405.post4840240937832401961..comments2024-03-03T12:42:49.352-05:00Comments on <strike> என்</strike> வாசகம்: நம் சமயம் - நோக்கமென்ன?jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-10946405.post-67191323108958708412008-08-28T23:20:00.000-04:002008-08-28T23:20:00.000-04:00வாங்க கீதாம்மா,//எல்லா இடுகையயும்...//மிக்க மகிழ்ச...வாங்க கீதாம்மா,<BR/>//எல்லா இடுகையயும்...//<BR/>மிக்க மகிழ்ச்சி.<BR/>//பொருளாதாரமும், ஆன்மீகமும் ஒன்றுக்கொன்று சம்மந்தப் பட்டவையே என்பதும் மறுக்க முடியாத ஒன்று. //<BR/>சரியாகச் சொன்னீர்கள். <BR/>ஆன்மீகம் தருவது அக ஒழுக்கம்.<BR/>சேமிப்பு நல்லதொரு நடைமுறை ஒழுக்கம்.<BR/>நல்ல பொருளாதாரம் நாட்டையும் வீட்டையும் காக்கும். ஆன்மீகம் நம் அகத்தை தூயதாக்கி, அக ஒளியைக் கூட்டும், இருளை அகற்றும், பேரின்பம் தரும்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-66270230434496016522008-08-28T23:02:00.000-04:002008-08-28T23:02:00.000-04:00எல்லாப் பதிவையும் பார்த்தாலும் இதை மட்டுமே ஆழ்ந்து...எல்லாப் பதிவையும் பார்த்தாலும் இதை மட்டுமே ஆழ்ந்து படித்தேன், நல்லதொரு படிப்பினை, பெற்றோருக்கு, என்றாலும் அமெரிக்க வாழ்வில் பெரும்பாலான குடும்பங்களின் நிலை இப்படித் தான் என்பதும் மறுக்க முடியாத ஒன்று. சேமிப்புப் பழக்கத்தை அவர்களிடம் ஏற்படுத்த எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும், பொருளாதாரமும், ஆன்மீகமும் ஒன்றுக்கொன்று சம்மந்தப் பட்டவையே என்பதும் மறுக்க முடியாத ஒன்று. நல்லதொரு பார்வை! பார்வை பளிச்சிட வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-10332246737493067622008-08-26T13:44:00.000-04:002008-08-26T13:44:00.000-04:00வாருங்கள் வல்லியம்மா,தங்கள் வாழ்த்துக்கு நன்றி.அம்...வாருங்கள் வல்லியம்மா,<BR/>தங்கள் வாழ்த்துக்கு நன்றி.<BR/>அம்புஜம் கிருஷ்ணா அவர்களைப்பற்றிய இடுகையை பார்த்தீர்களா?jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-34643207142633269252008-08-26T13:42:00.000-04:002008-08-26T13:42:00.000-04:00வாங்க கே.ஆர்.எஸ்,//அந்த இடத்தில் கள்ளங் கபடமற்ற கு...வாங்க கே.ஆர்.எஸ்,<BR/>//அந்த இடத்தில் கள்ளங் கபடமற்ற குழந்தைகள் வேண்டுதல் சொன்ன முறையும் அந்தப் பெற்றோர் முயற்சிகளுக்குக் காரணம்!//<BR/>நிச்சயமாக, இதுபோல நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். குழந்தைகளின் மூளைச்சலவையா என கேள்வி கேட்டுக் கொண்டிருக்க கூடாது!<BR/>//ஆலயம்+சமயம் இதோடே மக்களின் மனமும் ஒன்றுபடுகிற மாதிரி //<BR/>இவையெல்லாம் சேர்ந்தால், இனியெல்லாம் சுகமே.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-3734961916594333352008-08-26T13:38:00.000-04:002008-08-26T13:38:00.000-04:00வாங்க குமரன்,சில சமயம் கனியும் இருக்கு காயும் இருக...வாங்க குமரன்,<BR/>சில சமயம் கனியும் இருக்கு காயும் இருக்கு.<BR/>சில சமயம் கனியாய் இருப்பது காயாய் தெரியுது.<BR/>கனி கண்டால் கொள்வோம், இலையேல் பொறுத்திருப்போம்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-46668854177051548962008-08-26T09:21:00.001-04:002008-08-26T09:21:00.001-04:00வாங்க கவிநயா, வாழ்த்துக்களுக்கு நன்றி.வாங்க கவிநயா, வாழ்த்துக்களுக்கு நன்றி.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-20436027907487864512008-08-26T09:21:00.000-04:002008-08-26T09:21:00.000-04:00வாங்க திவா சார்.//எல்லாம் பார்வையில் இருக்கிறது.//...வாங்க திவா சார்.<BR/>//எல்லாம் பார்வையில் இருக்கிறது.//<BR/>சரியாச் சொன்னீங்க.<BR/>பார்வையிலும், ஆன்மமுதிர்ச்சியிலும் இருக்கிறது.<BR/>இப்போ ஒருமாதிரி புரிகிற விஷயம், இன்னும் நன்றாக முதிர்ச்சி அடைந்தபின் வேறு விதமாகத் தெரியலாம். ஆன்ம முதிர்ச்சி அடையத் தேடுவதே வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-88688418952220532122008-08-26T09:16:00.000-04:002008-08-26T09:16:00.000-04:00வாங்க மதுரையம்பதி, தங்களுக்கு இதுபோன்ற இடுகைகள் பி...வாங்க மதுரையம்பதி, தங்களுக்கு இதுபோன்ற இடுகைகள் பிடித்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி!<BR/><BR/>எனக்குப் பயன் தரவில்லை, அல்லது எனக்கு இதில் உடன்பாடில்லை, என்று சொல்லி, தனதல்லாத மற்ற வழிகளை குறைசொல்வது தவறு - இது ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-28241256804342656352008-08-26T07:58:00.000-04:002008-08-26T07:58:00.000-04:00அந்த இடத்தில்நல்ல சிந்தனையைத் தோற்றுவித்துக் குழந்...அந்த இடத்தில்நல்ல சிந்தனையைத் தோற்றுவித்துக் குழந்தைகள் வாயிலாகத் தெளிவைத் தேடித்தந்த இறைவனுக்கு நன்றி. நல்ல கருத்துக்களை எளிமையாகச் சொல்கிறீர்கள் ஜீவா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-37864930013370469262008-08-26T06:44:00.000-04:002008-08-26T06:44:00.000-04:00//காய்வாட்டாக இருக்கிறது. அது இன்னமும் நன்றாக பழுக...//காய்வாட்டாக இருக்கிறது. அது இன்னமும் நன்றாக பழுக்கட்டுமே எனக் காத்திருக்கிறோம். மாம்பழம் மிகவும் கனிந்து அழுகி விடுவதற்கு முன் தக்க சமயத்தில் உண்டால்தானே சுவைக்க முடியும்//<BR/><BR/>அருமை!<BR/>சமைக்கவும் வேண்டும்!<BR/>சமயத்தில் உண்ணவும் வேண்டும்!<BR/><BR/>மனதை அன்பால் சமைக்கவும் வேண்டும்!<BR/>அதை நடைமுறையில் கொண்டு வந்துவிடவும் வேண்டும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-81009861188630745542008-08-26T06:37:00.000-04:002008-08-26T06:37:00.000-04:00இங்கே சர்ச் என்னும் ஆலயத்தின் பங்கு ஒரு புறம் இருந...இங்கே சர்ச் என்னும் ஆலயத்தின் பங்கு ஒரு புறம் இருந்தாலும், <BR/>அந்த இடத்தில் கள்ளங் கபடமற்ற குழந்தைகள் வேண்டுதல் சொன்ன முறையும் அந்தப் பெற்றோர் முயற்சிகளுக்குக் காரணம்!<BR/><BR/>ஆலயத்துக்கு வாரா வாரம் அதே பெற்றோர்கள் சென்று கொன்டு தான் இருந்தனர்! ஆனால் அப்போதெல்லாம் தோன்றாத மாற்றம் இப்போது மட்டும் எப்படி?<BR/><BR/>ஆலயம்+சமயம் இதோடே மக்களின் மனமும் ஒன்றுபடுகிற மாதிரி வழிபாடு அமையும் போது, அழகான வேதிவினை நடந்து விடுகிறது!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-38221665028813772712008-08-26T06:18:00.000-04:002008-08-26T06:18:00.000-04:00நல்ல கட்டுரை ஜீவா. கனியிருப்ப காய் கவர்ந்தற்று போல...நல்ல கட்டுரை ஜீவா. கனியிருப்ப காய் கவர்ந்தற்று போல் சிலர் இருக்கிறோம்; அப்படி இருக்க வேண்டாம் என்கிறீர்கள் - ஒத்துக் கொள்ள வேண்டியதொரு கருத்து.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-63715153215214900332008-08-25T22:14:00.000-04:002008-08-25T22:14:00.000-04:00அதாவது, நமக்கு வேண்டியதை நாமே சமைத்துக் கொள்ளணும்ன...அதாவது, நமக்கு வேண்டியதை நாமே சமைத்துக் கொள்ளணும்னு சொல்றீங்க :) <BR/><BR/>//சர்ச் என்னும் நிறுவனமும், அது சார்ந்த சமயமும் சமுதாய முன்னேற்றத்திற்கு எவ்வளவு துணை புரிகிறது என்பதனை உணர இயலும்.//<BR/><BR/>நல்ல observation + சிந்தனை. வாழ்த்துகள் ஜீவா!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-6085488854517143982008-08-25T21:58:00.000-04:002008-08-25T21:58:00.000-04:00/சமயத்தில் இருந்து நாம் சமைவதற்கு தேவையானவற்றை தேவ.../சமயத்தில் இருந்து நாம் சமைவதற்கு தேவையானவற்றை தேவையான சமயத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் //<BR/><BR/>பாஸிடிவ் சிந்தனை!<BR/>எல்லாம் பார்வையில் இருக்கிறது. நம்மளோட லிமிடேஷனுக்கு சமயத்தியோ கடவுளையோ குறை சொல்லி பயன் இல்லை. இருக்கிற உலகம் பொதுவா அப்படியேதான் இருக்கிறது. அதை பயன்படுத்துவது நம்ம கையிலே இருக்கு. நல்ல கருத்து!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-50476202168998545852008-08-25T21:56:00.000-04:002008-08-25T21:56:00.000-04:00நன்றாகச் சொன்னீர்கள் ஜீவா...இடத்தால் (சர்ச்) தான் ...நன்றாகச் சொன்னீர்கள் ஜீவா...<BR/><BR/>இடத்தால் (சர்ச்) தான் அந்த சிந்தனைக்கு வலு எற்பட்டு அதனை அந்த பெற்றோர்களால் சாதிக்கவும் முடிந்திருக்கிறது..<BR/><BR/>//சமயத்தில் இருக்கும் எல்லா விஷயங்களும் எல்லாருக்கும் பயன் தராமல் போகலாம். ஒருவருக்கு பயன் தருவது, இன்னொருவருக்கு உதவாமல் போகலாம். சமயத்தை குறை சொல்வதை விடுத்து, பயன் பெறப் பார்ப்பதே நல்லது.//<BR/><BR/>மிகச் சரியாகச் சொன்னீர்கள்...எனக்குப் பயன் தரவில்லை, ஆகவே இது யாருக்கும் வேண்டாம் என்ற மனப்பான்மை பல இடங்களிலும் பார்க்க முடிகிறது. <BR/><BR/>//எப்படிப்பட்ட பயனைப் பெற நாம் முயல வேண்டும்? தம்மை சமைக்கத் தக்க பயனைப் பெற முயல வேண்டும்//<BR/><BR/>மஹா வாக்கியம் இது:)..இது நபருக்கு தக்கபடி மாறும், அதை அவரவர் உணர்ந்து பெற வேண்டும்...உபதேசங்கள் ஓரளவு தான் உதவும்....<BR/><BR/>நீங்க பல விஷயங்கள் எழுதினாலும், இது மாதிரியான இடுகைகள் மிக அருமையா வருகிறது....நன்றி & வாழ்த்துக்கள்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com