tag:blogger.com,1999:blog-10946405.post4252915999027127913..comments2024-03-03T12:42:49.352-05:00Comments on <strike> என்</strike> வாசகம்: Humility - தமிழில் என்னங்க?jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-10946405.post-21294105784036305622009-07-13T08:36:16.729-04:002009-07-13T08:36:16.729-04:00நன்றி சொல்லவேண்டியது பரமாசாரியாருக்கும், இன்று எனக...நன்றி சொல்லவேண்டியது பரமாசாரியாருக்கும், இன்று எனக்கு இணையம் வெகு நேரம் வராமல் இருந்ததுக்கும். :))))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-69526784761451290842009-07-13T08:30:49.046-04:002009-07-13T08:30:49.046-04:00விளக்கம் அருமையாக இருந்தது கீதாம்மா, மிக்க நன்றி!விளக்கம் அருமையாக இருந்தது கீதாம்மா, மிக்க நன்றி!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-74711105617778866482009-07-13T06:51:05.060-04:002009-07-13T06:51:05.060-04:00பதிவாப் போச்சோ?? :(((((((பதிவாப் போச்சோ?? :(((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-12440256882149780762009-07-13T06:50:33.533-04:002009-07-13T06:50:33.533-04:00பவானி அஷ்டக ஸ்லோகமும் என் மனசுக்குப் பொருந்தி வரலை...பவானி அஷ்டக ஸ்லோகமும் என் மனசுக்குப் பொருந்தி வரலை, இன்னிக்குத் தெய்வத்தின் குரல் முதல் பாகம் படிக்கும்போது பவானித்வம் என்னும் அத்தியாத்திற்கு அடுத்த இரு அத்தியாயங்களிலே செளந்தர்ய லஹரியின் கடைசி ஸ்லோகமும் அதற்கான அர்த்தங்களையும் படிச்சேன். இதுவே ஆதி சங்கராசாரியாரின் விநயம் என்றும் பரமாசாரியார் சொல்லி இருக்கிறார். <br /><br /><br /><br /><br />செளந்தர்ய லஹரி கடைசி ஸ்லோகத்தில் ஆதிசங்கரர் மிகவும் விநயமாகச் சொல்லுகின்றார். ப்ரதீப ஜ்வாலாபி: என்று தொடங்கும் அந்த ஸ்லோகத்தில் <br /><br />"அம்மா, வாக்கு தேவதை ஆன உன்னை வாக்கினால் துதிக்கின்றேன், இது எவ்விதம் இருக்கிறதென்றால், சூரியனுக்கே கர்பூர ஹாரத்தி காட்டுகிறாப் போல் தான். உன்னை என் வாக்கினால் நான் வர்ணிக்கப் பார்த்தது அப்படிப் பட்ட காரியமே என்கின்றார். <br /><br />மேலும் சந்திர காந்தக் கல்லானது பெளர்ணமி அன்று சந்திரன் தோன்ற ஆரம்பித்ததும், அந்த நிலவொளியை உள் வாங்கிக் கொண்டு நீரை வடிய விட ஆரம்பிக்கும். அது சந்திரனுக்கு அர்க்கியம் கொடுக்கிறாப்போல் இருக்கிறதல்லவோ? அந்த மாதிரியும் உன்னை, உன் அருளை என் உள்வாங்கிக் கொண்டு நான் என்வாக்கினால் துதிக்கிறேன்.<br /><br />அடுத்து சமுத்திரத்துக்கு அதன் நீரையே எடுத்து அபிஷேஹம் செய்விக்கிறாப்போல் உன்னை நான் இந்த ஸ்துதியால் புகழ்கின்றேன். அதாவது வாக் சமுத்திரமான உன்னிடமிருந்து பெற்ற வாக்கினாலேயே உன்னையே நான் துதிக்கிறேன். இதில் நானாகச் செய்தது எதுவுமே இல்லை. எல்லாமே உன் அருள் என்கின்றார் ஆசாரியர். இது தான் ஜெயஸ்ரீ விநயத்திற்குக் குறிப்பிடும் ஸ்லோகமாய் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.<br /><br /><br />செளந்தர்ய லஹரியில் இரண்டு இடங்களில் இவ்வாறு அதிவிநயமான மனோ பாவத்தை ஆதிசங்கரர் காட்டி இருக்கின்றார். ஓரிடத்தில் த்ருசா த்ராகீ யஸ்யா என அம்பாளின் கடாக்ஷத்தை வேண்டிப் பிரார்த்திக்கிறார். மற்றதில் த்ருதீனாம் மூர்த்தானோ என அவளுடைய சரணாரவிந்த ஸ்பரிசத்தை வேண்டுகிறார். அதுவும் எப்படி?? என்னையும் கூட என்ற அர்த்தம் வரும்படியாக மாமபி எனக் கேட்டுக் கொள்ளுகின்றார். தமக்கும் கூட அந்த அம்பாளுடைய அனுக்கிரஹம் வேண்டும் என ஆதிசங்கரர் மிகத் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கின்றார். இதன் மூலம் நாமும் அடக்கத்துடன் எவ்வாறு அம்பாளைப் பிரார்த்திக்க வேண்டும் என நமக்குச் சொல்லிக் கொடுக்கிறார்…..<br />கடைசி ஸ்லோகம்:<br />"ப்ரதீப ஜ்வாலாபிர் -திவஸகர-நீராஜநவிதி:<br />ஸூதாஸூதேஸ்-சந்த்ரோபல-ஜலலைவ-ரர்க்யரசநா<br />ஸ்வகீயை-ரம்போபி: ஸலிலநிதி-ஸெளஹித்யகரணம்<br />த்வதீயாபிர்-வாக்பிஸ் தவ ஜநநி வாசாம் ஸ்துதிரியம்!!<br /><br />ஆதவனுக்கவன் கிரணத்தங்கியைக்கொண்டாலாத்தி சுழற்றலென்கோ<br /><br />சீதமதிக்கவனிலவினொழுகுசிலைப் புனல் கொடுப சரிப்பதென்கோ<br />போதியமைக் கடல்வேந்தையவன் புனலான் முழுக்காட்டு முறைமையென்கோ<br />நீ தரு சொற்கவிகொடுனைப் பாடியுனத்ருள் பெருமென் நீதியம்மே!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-37538673677840163542009-07-12T18:40:51.748-04:002009-07-12T18:40:51.748-04:00பாவனி அஷ்டக சுலோகங்களை தேடித்தந்தமைக்கு மிக்க நன்ற...பாவனி அஷ்டக சுலோகங்களை தேடித்தந்தமைக்கு மிக்க நன்றிகள் கபீரன்பன்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-79650870027153568452009-07-12T08:24:48.253-04:002009-07-12T08:24:48.253-04:00இங்கே சொடுக்கினால் பவானி அஷ்டகம் முழு தோத்திரத்தைய...இங்கே சொடுக்கினால் <a href="http://www.hindudevotionalblog.com/2008/09/bhavani-ashtakam-lyrics-adi.html" rel="nofollow">பவானி அஷ்டகம் </a>முழு தோத்திரத்தையும் கண்ணால் படித்தும் காதால் கேட்டும் அனுபவிக்கலாம்.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-9725171556604913442009-07-12T03:36:27.086-04:002009-07-12T03:36:27.086-04:00இதே தான் கபீரன்பம் முந்திக்கிட்டார்! :P
இந்த ஸ்லோக...இதே தான் கபீரன்பம் முந்திக்கிட்டார்! :P<br />இந்த ஸ்லோகங்கள் அனைத்து ஸ்லோகங்கள் முடியும்போதும் கடைசியில் சொல்லப் படுகிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-81595163868732590752009-07-11T11:07:01.144-04:002009-07-11T11:07:01.144-04:00न जानामि दानं न च ध्यान योगम्
न जानामि तन्त्रं न च...न जानामि दानं न च ध्यान योगम्<br />न जानामि तन्त्रं न च स्तोत्रमन्त्रम<br />न जानामि पूजां न च न्यासयोगम<br />गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानी<br /><br />न जानामि पुण्यं, न जनामि तीर्थम् <br />न जानामि मुक्तिं लयं वा कदाचित्<br />न जानामि भक्तिं व्रतं वापि माता<br />गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानी <br /><br />இந்த சுலோகங்களையா தேடிக்கொண்டிருக்கிறீர்கள். இவை பவானி அஷ்டகத்தில் வருவது. ஆதிசங்கரர் சொல்லியது தான்.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-10282575640644645372009-07-11T09:35:26.785-04:002009-07-11T09:35:26.785-04:00தேடல் தொடர்ந்தது, என் அண்ணாவிடம் கேட்டதில் அவர் சொ...தேடல் தொடர்ந்தது, என் அண்ணாவிடம் கேட்டதில் அவர் சொன்னது எல்லா ஆதிசங்கரர் ஸ்லோகங்களிலும் சொல்லப் படுவதாய் அவர் இன்னொரு தேவி ஸ்லோகத்தின் கடைசியில் சொன்ன "ந ஜானே மந்த்ர, ந ஜானே தந்த்ர, ந ஜானே பூஜா விசாரம்/விதானம்(??)" என ஆரம்பிக்கும் ஸ்லோகத்தைத் தான் சொல்லுகின்றார். இன்னும் இரண்டு நாட்களுக்குள் அந்த ஸ்லோகத்தைப் பூரணமாகப் போடுகின்றேன். சம்ஸ்கிருத மொழி மாற்றத்தோடு. நன்றி. மூலம் தேவி பாத ஸ்லோகம்?? சரியா நினைவில் இல்லை, அதையும் பார்த்துட்டுப் போடுகிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-79777296237494893652009-07-05T22:48:22.673-04:002009-07-05T22:48:22.673-04:00இங்கே தேடலின் நல்ல சுலோகங்களை மறுமொழிகளாய் வாசிக்க...இங்கே தேடலின் நல்ல சுலோகங்களை மறுமொழிகளாய் வாசிக்கும் அனுபவத்தினைத் தந்தமைக்கு அனைவருக்கும் - ஜெயஸ்ரீ அவர்கள், சூரி ஐயா, கீதாம்மா மற்றும் மௌலி - அனைவருக்கும் மிக்க நன்றிகள்.<br />தேடல் தொடருட்டும், அதனால் அனைவருக்கு நன்மையே பயக்கும். <br />பரமாச்சாரியாரின் அருளாசி அனைவரையும் சென்றடையட்டும்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-84003208215140273612009-07-03T06:34:17.106-04:002009-07-03T06:34:17.106-04:00மெளலி தேடினாப்போல் நானும் நான்காம்பாகம் ஐந்தாம்பாக...மெளலி தேடினாப்போல் நானும் நான்காம்பாகம் ஐந்தாம்பாகம இரண்டிலும் தேடினேன். நான்காம் பாகத்தில் குரு என்ற தலைப்பில் கீழ்க்கண்டவைகள் இடம் பெற்றிருந்தன.தெரிந்த மட்டும் பதில் சொல்கிறேன் என்று உபநிஷத் ரிஷி சொன்னாரே, அந்த உண்மை உள்ளம், அதோடு குரு ஸ்தானத்திலிருந்த போதிலும் அவருக்கு இருந்த humility (விநய ஸம்பத்) இந்த நாளில் பார்க்க முடியுமா?? சிஷ்யன் என்றாலே விநீதன். அவன் விநயரூபமாக இருக்கவேண்டும் என்பதோடு நிற்காமல் இப்படி குருவும் விநயமாயிருந்திருக்கிறார்.<br />தெய்வத்தின் குரல் நான்காம்பாகம் <br />குரு ஸ்ரத்தை பரிப்ரச்னம்<br /><br /><br />கீழே உள்ளவை ஐந்தாம்பாகத்தில் சங்கரரின் சரிதத்தில் பொன்மழை பொழிந்தது பற்றிய அத்தியாயத்தில் கண்டவை! இவைகளைத் தவிர திருமதி ஜெயஸ்ரீ சொன்ன ஸ்லோகம் கிடைக்கவில்லை என்று ஏமாற்றத்துடன் சொல்லிக் கொள்கிறேன். நன்றி,பின்னூட்டங்களைப் பொறுமையாப் படிச்சதுக்கும், பின்னூட்டங்களை வெளியிட்ட ஜீவாவுக்கும்<br /><br /><br /><br /><br />இந்த ஸ்தோத்தரத்தில் ஒரு பாடப்படி 18 ஸ்லோகம்,<br />இன்னொன்றின்படி 20-21 ச்லோகம் என்று இருந்தாலும் இந்த<br />ஒரு ஸ்லோகத்தில்தான் செல்வத்துக்கு அதிதேவதையான<br />லக்ஷ்மியிடம் பொருட் செல்வம் வேண்டுவது. அடுத்த<br />ஸ்லோகத்தில் வேண்டுமானால், "இஷ்டாம் புஷ்டிம்<br />க்ருஷீஷ்ட மம"என்று தாம் விரும்பிக் கேட்கிற (தமக்காக<br />அல்ல, அந்த ப்ராம்மண தம்பதியை முன்னிட்டுக் கேட்கிற)<br />செழிப்பைத் தரட்டும் என்று சொல்லும்போதும் தனத்துக்கான<br />ப்ரார்த்தனையை லீவீஸீt செளிணிதிருப்பதாக<br />வைத்துக்கொஷீமீளலாம். மற்றபடி ஸ்தோத்ரம் முழுக்கப்<br />பெருமாளும் தாயாரும் எப்படிச் சேர்ந்து சேர்ந்து அநுக்ரஹ<br />மூர்த்திகளாக இருக்கிறார்கஷீமீ, (அவர் கார்மேகம் போல<br />வ்யாபித்து இருக்கும்போது, மேகத்துக்கு நடுவில் மின்னுகிற<br />மின்னலைப்போல் இவஷீமீ எப்படி அவருடைய<br />வக்ஷஸ்தலத்தில் ஸ்வர்ண காந்தியுடன்<br />ப்ரகாசிக்கிறாஷீமீ-என்பது போன்ற விஷயங்கஷீமீ), ஸர்வ<br />சக்தியான பராசக்தியின் ஒரு ரூபமாகவே இருக்கப்பட்ட<br /><br />ஸர்வ<br />சக்தியான பராசக்தியின் ஒரு ரூபமாகவே இருக்கப்பட்ட<br />லக்ஷ்மி இன்னும் என்னென்ன மூர்த்திகளாக இருக்கிறாஷீமீ,<br />11/3/2008 12:21 றிவி<br />லக்ஷ்மீ ரூபத்தில் அவளுடைய வர்ணனை என்ன, பெருமை<br />என்ன-என்றிப்படியான ஸமாசாரங்கஷீமீதான் இருக்கின்றனவே<br />தவிர திரவியத்திற்கான ப்ரார்த்தனை இல்லை.<br />இப்படி அநேக விஷயங்களை, கவிதை அழகுகளை, பக்தி<br />பாவங்களைத் தெரிவித்து ச்லோகங்கஷீமீ சொல்லிக்கொணடு<br />போகும்போது ஒரு ச்லோகத்தில்தான், எதற்காக ப்ரார்த்திக்க<br />ஆரம்பித்தாரோ அந்த விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்.<br />'லோக மாதாவிடம் போளிணி ரொம்ப ஒன்றும் முறையிட<br />வேண்டியதில்லை. துளிப்போறக் காட்டி விட்டாலே<br />போதும்'என்கிற ரீதியில் பாடியிருக்கிறார். அதிலேயே<br />முறையீட்டை ஸாரமாக வடித்துக் கொடுத்து விட்டார்!<br />'ரொம்ப தீனமாக, பக்ஷிக் குஞ்சு மாதிரி ஸ்வயமாக ஒன்றும்<br />பண்ணிக்கொஷீமீளத் தெரியாமலிருக்கும் இந்த அம்பாளுக்கு<br /><br />பி.கு. இதிலே வரும் எழுத்துப்பிழைகள் ஃபாண்ட் மாற்றத்தின்போது ஏற்பட்டது. சரிசெய்யலை, மன்னிக்கவும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-5806619961200821182009-07-02T10:26:45.908-04:002009-07-02T10:26:45.908-04:00என் கிட்டே இருக்கும் கனகதாரா ஸ்தோத்திரம் உள்ள அனைத...என் கிட்டே இருக்கும் கனகதாரா ஸ்தோத்திரம் உள்ள அனைத்துப் புத்தகங்களிலும் பதினாறாவது ஸ்லோகமாய் <br />"ஸம்பத்கராணி ஸகலேந்த்ரிய நந்தனானி" என ஆரம்பிக்கும் ஸ்லோகம் உள்ளது. ஆனால் திருமதி ஜெயஸ்ரீ சொன்னது அது இல்லைனு நினைக்கிறேன். தெய்வத்தின் குரல் ஐந்தாம்பாகத்தில் இதைக் குறிப்பிட்டு ஒரு கட்டுரை படிச்சிருக்கேன். அதையும் திரும்ப ஒருமுறை பார்க்கிறேன். நன்றி.ம்ம்ம்ம் ஒன்றாம் பாகத்தில் கூட வந்திருக்கோ??? சங்கர விஜயம் எழுதி இருக்கும் பாகத்தில் இருக்குனு நினைவு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-27389561851192077422009-07-02T09:10:47.836-04:002009-07-02T09:10:47.836-04:00வணக்கம் சூரி சார்.
நீங்க 13வது ஸ்டான்ஸா என்கிறீர்...வணக்கம் சூரி சார்.<br /><br />நீங்க 13வது ஸ்டான்ஸா என்கிறீர்கள், என் தாய் 16ஆம் வரி என்கிறார். <br />[மொத்தமாக அவர் சொல்லச்-சொல்ல எழுதிவிட்டேன். பின்னாடி 2 பதிவாகப் பொருளுடன் எழுத எண்ணம்:)]<br /><br />ஆனால் கல்யாண விருஷ்டி ஸ்தவத்திலும் இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. தெரிவித்தமைக்கு நன்றி. <br /><br />கீதாம்மா, <br /><br />ரொம்ப மெனக்கிட வேண்டாம், <br />நான் எனது முந்தைய பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறேனே?, தெய்வத்தின் குரல் 5ஆம் பாகம், 259ஆம் பக்கம் பார்க்கவும். :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-48828480268499145712009-07-01T21:01:11.141-04:002009-07-01T21:01:11.141-04:00மெளலி சொன்னதைச் சரிபார்த்துட்டு மறுக்கணும்னு நினைக...மெளலி சொன்னதைச் சரிபார்த்துட்டு மறுக்கணும்னு நினைக்கிறதுக்குள்ளே சூரி சார் முந்திண்டிருக்கார். என்னுடைய தேடல் தொடர்கிறது. புத்தகத்தை வைத்துக் கொண்டு உட்கார நேரம் அரிதாய் இருப்பதால் கொஞ்சம் கஷ்டமாய் இருக்கு. கிடைக்கும் என்ற நம்பிக்கையோடுGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-64789405197864391432009-07-01T10:38:19.810-04:002009-07-01T10:38:19.810-04:00மதுரையம்பதி அவர்கள் குறிப்பிட்ட
ஸம்பத்கராணி ச...மதுரையம்பதி அவர்கள் குறிப்பிட்ட<br /> ஸம்பத்கராணி சகலேந்திர்ய நந்தனானி என்று துவங்கும் ஸ்டான்ஸா கனகதாரா ஸ்தோத்திரத்தில்<br /> ஏற்கனவே 13வது ஸ்டான்ஸாவாக இருக்கிறது.<br /><br /> திருமதி ஜெயஸ்ரீ குறிப்பிட்டது, ஸ்துவந்தி என்று துவங்கும் 21வது ஸ்டான்ஸாவுக்குப் பிறகு<br /> இன்னொன்றும் இருக்கிறது என்றார்கள். அது மதுரையம்பதி குறிப்பிடுவது அல்ல. மேலும்<br /> மதுரையம்பதி குறிப்பிடும் ஸ்டான்ஸா கனகதார ஸ்தோத்திரத்தில் மட்டும் இல்லாது<br /> கல்யாண விருஷ்டி ஸ்தவஹ என்னும் பாமாலையிலும் (அதுவும் ஆதி சங்கர க்ரந்தாவளிதான்)<br /> 21வது ஸ்லோகமாக உள்ளது.<br /><br /> சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-54394415152175933962009-07-01T09:04:49.918-04:002009-07-01T09:04:49.918-04:00"ஸம்பத்கராணி ஸகலேந்த்ரியா நந்தநாநி
ஸாம்ராஜ்ய ..."ஸம்பத்கராணி ஸகலேந்த்ரியா நந்தநாநி<br />ஸாம்ராஜ்ய தாந நிரதாநி ஸரோருஹாக்ஷி<br />த்வத் வந்தநாநி துரிதோத்தரணோத்யதாநி<br />மாமேவ மாதரநிசம் கலயந்து நாந்யே"<br /><br />என்பது கடைசி ஸ்லோகம். இது பல புத்தகங்களில் இருப்பதில்லை. இது தெய்வத்தின் குரல் 5 ஆம் பாகத்தில் இருக்கிறது. அதில் இருப்பதை அப்படியே சுருக்கி கீழே தருகிறேன். பரமாசார்யார் பேசுவது போலவே புத்தகத்தில் இருப்பதால், அப்படியே கீழே சொல்லியிருக்கேன்.<br /><br />ஆசார்யார் ஸ்தோத்ரம் பண்ணினார், கனகவர்ஷம் ஆச்சு, ஆனா தனக்குன்னு ஏதும் கேட்காம ஸ்தோத்ரத்தை முடிக்கறது சரியல்ல, அவ்வாறு செய்தால் அது லக்ஷ்மிக்கு அவமரியாதை செய்தது போல என்று நினைத்தாராம். ஆனால் சன்யாசியான தனக்கு எதற்கு பொருள், வேறு என்ன கேட்பது என்று நினைத்து, க்ஷண நேரத்தில், முடிவாக "என்றும் உனக்கு நமஸ்காரம் பண்ணுவதே எனக்குப் பெரிய செல்வம், அந்த நமஸ்காரத்தை என்றும் பண்ண அனுக்ரஹி" என்கிறார்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-62716138434013586692009-06-26T20:33:24.508-04:002009-06-26T20:33:24.508-04:00தெய்வத்தின் குரலில் தேடுகின்றேன். கனகதாரா ஸ்தோத்தி...தெய்வத்தின் குரலில் தேடுகின்றேன். கனகதாரா ஸ்தோத்திரத்தில் இல்லை, தெய்வத்தின் குரல் என்னிடம் இருக்கும் பாகங்கள் அனைத்திலும் பார்த்து விடுகிறேன். நன்றி திரு சூரி அவர்களுக்கும், ஜெயஸ்ரீ அவர்களுக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-73680398542571472802009-06-26T14:17:34.947-04:002009-06-26T14:17:34.947-04:00I feel bad to say that I am not able to give it re...I feel bad to say that I am not able to give it readily. It is found in Deivatthin Kural.I don't have the book with me right now.If someone has Deivatthin kural, kindly refer to it for the last satnza. An artist made a depiction of this prayer for vinayam, for display in the Arts exhibition conducted in Hosur in connection with the 100th jayanthi of ParamacharyaL.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-52743190665216797442009-06-26T11:40:37.043-04:002009-06-26T11:40:37.043-04:00கனகதாரா ஸ்தோத்திரத்தின் கடைசி ஸ்லோகம்
ஸ்துவந்த...கனகதாரா ஸ்தோத்திரத்தின் கடைசி ஸ்லோகம்<br /> ஸ்துவந்தி யே என துவங்குவது . இதற்குப்பிறகும்<br /> ஒரு பாரா இருக்கிறது என்பதை நான் இப்பொழுது<br /> தான் கேள்விப்படுகிறேன். இந்தச் செய்திதனைத் <br /> தந்த மேடம் ஜெய ஸ்ரீ அவர்கட்கு உளமார்ந்த <br /> நன்றி.<br /><br /> இயன்றால் அந்த பாராவை எடுத்து எழுதினால்<br /> நல்லது.<br /><br /> சுப்பு ரத்தினம். <br />unicode font suddenly gives problems after updating iE8.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-43379853814189543072009-06-26T11:25:43.620-04:002009-06-26T11:25:43.620-04:00tamil font giving maximum trouble. So proceeding w...tamil font giving maximum trouble. So proceeding with English.<br /><br />Let me thank Ms.Jayashree for the information that KANAKADHARA STOTRAM contains yet another stanza which is not found in usual books. I know so far that the last stanza is <br />STHUVANTHI YE STHUTHIBIRMOOBIRANVAHAM<br />THRAYEEMAYEE THRIBUVANA MATHARAM RAMAM<br />GUNAADHIKAA GURUDHARA BHAGYA BHAJINO<br />BHAJANTHI THE BHUVI BHUDHABHAVINAASHAYAAHA.<br />In case, there is one more stanza after this, I would request Madam Jayashree to please illustrate the same here.<br />It is also said, that Adhi Sankara, when he completed all the One Hundred Stanzas of Soundarya Lahari, could not offer a nivedhanam to the Goddess suited enough for the occasion. What he says at the last stanza is: I am giving therefore as the nivedhana the very ability You showered on me to compose these above stanzas. ( 99 of the Soundarya Lahari). This is also usually quoted as the Best Example of Vinaya .<br />subbu rathinam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-15307605383715320822009-06-26T10:07:48.035-04:002009-06-26T10:07:48.035-04:00//I think one can understand what is meant by vina...//I think one can understand what is meant by vinayam from this. This explanation has been given by Paramacharya //<br /><br />Of Course, Thank You, for sharing this.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-25892620799308162232009-06-26T04:32:00.591-04:002009-06-26T04:32:00.591-04:00Some thoughts on vinayam.
Sri Vijayendrar of kanch...Some thoughts on vinayam.<br />Sri Vijayendrar of kanchi mutt composed a verse on Maha peryavaa during his 100th year Jayanthi. The concluding verse says "vinayEna PraarthayEham vidhyayaam bOdhayamE kuru" (I pray with vinayam, that I may be blessed with Knowledge).<br /><br />There is an incident about Vinayam in Adhi shankara's life. We all know the Kanadhara sthothram he composed for which lakshmi conferred the boon. There is a last stanza in that which is not found in the sthothra books and which people generally don't recite. It is a personal appeal by Shankara asking for "Vinayam". <br /><br />After praying to Lakshmi to bestow riches to the poor lady, Shankara realized that he did not ask anything for himself. Lakshmi has come by obliging his call. If he tells her that he has called her to help someone else, what would she think? "I know what to do for that lady. What do you want from me, since you called me." If he says that he does not want anything - truly he was not in need of any material thing- that would amount to insulting her. So he must ask for some boon from her. <br /><br />What is that he is in need of - shankara quickly thinks. Then he realizes that he is proud that his prayers are immediately answered and Gods are ready to heed his call. But this pride is not good. Thinking on these lines, Shankara understands what he is in need of. He needs to have 'vinayam'. This vinayam is that which neutralizes pride. His power of prayer or worship or meditation should not make him proud of what he is capable of. He must have vinayam all the time he prays or worships or when gods appear to him in response to his prayers. He then prays to Lakshmi to grant him 'Vinayam'.<br /><br />I think one can understand what is meant by vinayam from this. This explanation has been given by ParamacharyaJayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-6445503815585570052009-06-25T07:52:18.217-04:002009-06-25T07:52:18.217-04:00विनेय: என்னோட அகராதி சென்னை Samskri t Education So...विनेय: என்னோட அகராதி சென்னை Samskri t Education Society, compiled by S.V.Radhakrishna Sasthri, அதிலே விதேயன், விநேயஹ இரண்டும் இருக்கு. <br /><br />विनेय: = "ய" வுக்கு அடுத்துள்ள":" விஸர்கம் அடுத்த வாக்கியத்துக்கு ஏத்தாப்போல மாறுமோனு நினைக்கிறேன். எனக்கு இலக்கணத்தில் கொஞ்சம் அறிவு குறைச்சல் தான். அதனாலே சரியாச் சொல்லத் தெரியலை. :(((( மற்றபடி சூரி சாரின் விளக்கங்கள் எப்போவும் போல் அருமையாகவும், பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-76812729690838992772009-06-24T22:15:57.541-04:002009-06-24T22:15:57.541-04:00நீண்ட விளக்கங்களை அடுக்கடுக்காய் அள்ளித் தந்தமைக்க...நீண்ட விளக்கங்களை அடுக்கடுக்காய் அள்ளித் தந்தமைக்கு மிக்க நன்றிகள் சூரி ஐயா.<br />குறிப்பாக >>"ரவீந்த்ரனாத் தாகூர் வாசகம் ஒன்று கண்ணில் பட்டது.<br />"We come nearest to the great when we are great in humility."<<<br />அருமை!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-91352689415305454492009-06-24T22:09:54.545-04:002009-06-24T22:09:54.545-04:00கீதாம்மா,
பதிவைக் காட்டிலும் பெரிய மறுமொழியினையும்...கீதாம்மா,<br />பதிவைக் காட்டிலும் பெரிய மறுமொழியினையும் விளக்கங்களையும் சூரி ஐயாவிடம் இருந்து வரவழைத்தமைக்கு, தங்களுக்கு நன்றிகள்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com