tag:blogger.com,1999:blog-10946405.post4076511035488730689..comments2024-03-03T12:42:49.352-05:00Comments on <strike> என்</strike> வாசகம்: வெண்பா வகுப்பால் விளைந்த என் பாக்கள்:jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-10946405.post-64692066251800298472008-08-26T08:25:00.000-04:002008-08-26T08:25:00.000-04:00நல்லது சிக்கிமுக்கி,தட்டிய தளைகள கண்டு சொன்னதற்கு ...நல்லது சிக்கிமுக்கி,<BR/>தட்டிய தளைகள கண்டு சொன்னதற்கு நன்றிகள், இப்போது திருத்தி விட்டேன்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-79445731530008721582008-08-26T06:23:00.000-04:002008-08-26T06:23:00.000-04:00வெண்பாவை எதுக்கு வெண்மை ஏற்றி, "வெண்"-பான்னு சொல்ல...வெண்பாவை எதுக்கு வெண்மை ஏற்றி, "வெண்"-பான்னு சொல்லணும் ஜீவா?<BR/><BR/>இப்போதிக்கு கேள்வி மட்டும் தான். இல்லீன்னா நானும் பின்னூட்டத்தில் வெண்பா எழுதி, அதைக் கொத்தனார் கண்டு குமுறி...ஹிஹி...வேணாம்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-50121186180211872842008-08-26T04:14:00.000-04:002008-08-26T04:14:00.000-04:00உங்கள் முயற்சிக்கும், மற்றவரை வரவேற்று ஊக்கப்படுத்...உங்கள் முயற்சிக்கும், மற்றவரை <BR/>வரவேற்று ஊக்கப்படுத்தும் <BR/>நல்லியல்புக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகளும் நன்றியும்!<BR/><BR/>முதல் பாட்டில் 'நில்லும் ஆதாரம்' -இப்படி எழுதினால் தளை தட்டும்.<BR/><BR/>நில்லும்ஆ தாரம் -என்றோ<BR/>நில்லுமா தாரம் என்றோ எழுதினால் சரியாக இருக்கும். <BR/><BR/>ஆக்கம் ஆகவே -இங்கும் தளை தட்டுவதைக் கவனியுங்கள்.சிக்கிமுக்கிhttps://www.blogger.com/profile/08051585449322627259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-59964784395699449282008-08-25T22:08:00.001-04:002008-08-25T22:08:00.001-04:00வாங்க குமரன்,//உண்மையைச் சொன்னால் இவற்றிற்கெல்லாம்...வாங்க குமரன்,<BR/>//உண்மையைச் சொன்னால் இவற்றிற்கெல்லாம் விளக்கம் தேவை என்று நினைக்கிறேன்.//<BR/>அதற்கு காரணம் நான் கண்டு சொல்வேன்!<BR/>மற்றவர்க்கு ஒருபொருள் தோன்றினால், உங்களுக்கு அவற்றைப்படித்தவுடன், பலப்பல கோணங்களில் பல பொருள் தோன்றியிருக்கும், சரித்தானே! :-)jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-71857933998983525282008-08-25T22:08:00.000-04:002008-08-25T22:08:00.000-04:00ஆஹா, வெண்பாக்கள் அருமை. ஈற்றடிகளும் நீங்களே அமைத்த...ஆஹா, வெண்பாக்கள் அருமை. ஈற்றடிகளும் நீங்களே அமைத்துக் கொண்டீர்களா? "உள்ளிருள் நீக்கும் ஒளி" என்பது ரொம்பப் பிடித்தது. எனக்கு வெண்பா எழுத ரொம்ம்ம்ம்ம்ம்ப நாளாகும். அதனாலேயே எழுதுவதில்லை :) நீங்கள் சொல்வதைப் பார்த்தால் சுலபம் என்று தோன்றினாலும் நான் ஏமாறவில்லை :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-43820697251074630152008-08-25T21:58:00.000-04:002008-08-25T21:58:00.000-04:00ஜீவா. உண்மையைச் சொன்னால் இவற்றிற்கெல்லாம் விளக்கம்...ஜீவா. உண்மையைச் சொன்னால் இவற்றிற்கெல்லாம் விளக்கம் தேவை என்று நினைக்கிறேன். விளக்கம் இல்லாமல் படிக்கும் போது ஏதோ சிவவாக்கியர் பாடல்களைப் படிப்பது போல் தோன்றுகிறது. :-) <BR/> <BR/>அகரம் அமுதா என்னையும் வெண்பா எழுத அழைத்தார். ஏனோ எனக்கு அதில் இன்னும் ஆர்வம் ஏற்படவில்லை. முன்பு ஜீவாவும் கொத்தனாரும் சொல்லிக் கொடுத்த போதும் கற்றுக் கொள்ளவில்லை. இன்று இவர் சொல்லிக் கொடுக்கும் போது கற்றுக் கொள்ளவில்லை. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-57189721392496133102008-08-25T21:44:00.000-04:002008-08-25T21:44:00.000-04:00வாங்க மதுரையம்பதி,//நீங்க சொல்றதை பார்த்தா ஈசியாத்...வாங்க மதுரையம்பதி,<BR/>//நீங்க சொல்றதை பார்த்தா ஈசியாத்தான் இருக்கும் போல... :) //<BR/>அப்போ நான் ஈசியாத்தான் சொல்லியிருக்கேன் போல!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-72309442882802130212008-08-25T21:39:00.000-04:002008-08-25T21:39:00.000-04:00நீங்க சொல்றதை பார்த்தா ஈசியாத்தான் இருக்கும் போல.....நீங்க சொல்றதை பார்த்தா ஈசியாத்தான் இருக்கும் போல... :) இதெல்லாம் வித்தகர்கள் மட்டுமே செய்ய முடியுமுன்னு நினைச்சேன்...மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-12598708767278706462008-08-25T16:37:00.000-04:002008-08-25T16:37:00.000-04:00வாங்க திவா சார்,//கஷ்டப்பட்டு இந்த துறையில் போகாமல...வாங்க திவா சார்,<BR/>//கஷ்டப்பட்டு இந்த துறையில் போகாமல் இருக்கிறேன்//<BR/>அதான் உங்க யானை இப்படி குதிக்கிறதோ?<BR/>:-)jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-11760011262083143752008-08-25T16:36:00.000-04:002008-08-25T16:36:00.000-04:00வருக திரு.ஜீவி ஐயா,//பாரதியார் போல் ஆரம்பித்து,பார...வருக திரு.ஜீவி ஐயா,<BR/>//பாரதியார் போல் ஆரம்பித்து,<BR/>பாரதிதாசன் போல் முடித்திருக்கிறீர்கள்.//<BR/>பெரிய வார்த்தைகள். அடியேன் சிறியேன்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-89696116400130123132008-08-25T11:38:00.000-04:002008-08-25T11:38:00.000-04:00கஷ்டப்பட்டு இந்த துறையில் போகாமல் இருக்கிறேன். :-)...கஷ்டப்பட்டு இந்த துறையில் போகாமல் இருக்கிறேன். :-))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-16680278041642135012008-08-25T11:01:00.000-04:002008-08-25T11:01:00.000-04:00துணிந்திட துச்சம்; தடைகள் தவிடுதணிந்திடும் தாகம்; ...துணிந்திட துச்சம்; தடைகள் தவிடு<BR/>தணிந்திடும் தாகம்; பருகிட ஆக்கம<BR/>அணிந்திட ஆக்கம்; ஆகவே நாளும்<BR/>இனிய தமிழ் செய்வீர் ஈங்கு.<BR/><BR/>அடடா! அருமை.<BR/>பாரதியார் போல் ஆரம்பித்து, <BR/>பாரதிதாசன் போல் முடித்திருக்கிறீர்கள்.<BR/><BR/>சுலபமாக வெண்பா எழுத வகுப்பெடுத்திருக்கும் பாங்கும் அருமை!<BR/> <BR/>வாழ்க, வளர்க உங்களது, உங்களது ஆசிரியரது, தமிழ்த்தொண்டு!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com