tag:blogger.com,1999:blog-10946405.post3871244345359098952..comments2024-03-03T12:42:49.352-05:00Comments on <strike> என்</strike> வாசகம்: அறுபடை வீடு கொண்ட திருமுருகாjeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-10946405.post-1575640382669241682007-11-28T19:04:00.000-05:002007-11-28T19:04:00.000-05:00வாங்க குமரன், அடுத்த பகுதியும் பார்த்தீங்களா?வாங்க குமரன், அடுத்த பகுதியும் பார்த்தீங்களா?jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-87531830757969778072007-11-28T17:19:00.000-05:002007-11-28T17:19:00.000-05:00மி்க நல்ல ஒப்பிடல் ஜீவா. அருமை.மி்க நல்ல ஒப்பிடல் ஜீவா. அருமை.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-36839875927137572142007-11-25T22:02:00.000-05:002007-11-25T22:02:00.000-05:00இங்கேயும் பார்க்கவும்<A HREF="http://jeevagv.blogspot.com/2007/11/blog-post_25.html" REL="nofollow"><BR/>இங்கேயும் பார்க்கவும்</A>jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-35554696277089286452007-11-24T20:24:00.000-05:002007-11-24T20:24:00.000-05:00திரு சீனா - தங்களுக்கும் பதிவுக்கு வருகை தரும் அனை...திரு சீனா - தங்களுக்கும் பதிவுக்கு வருகை தரும் அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-22029975398021652812007-11-24T20:23:00.000-05:002007-11-24T20:23:00.000-05:00மந்திர உபதேசத்திற்கும் ஆசிகளுக்கும் மிக்க நன்றி சூ...மந்திர உபதேசத்திற்கும் ஆசிகளுக்கும் மிக்க நன்றி சூரியநாராயணன் ஐயா.<BR/><BR/>நன்நாளில் ஜோதி தரிசனமும் தங்கள் தயவால் ஆயிற்று, மிக்க நன்றி.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-9431534887724207162007-11-24T20:21:00.000-05:002007-11-24T20:21:00.000-05:00வருக திரு. V.S.K மற்றும் கபீரன்பன் - அடுத்த பதிவில...வருக திரு. V.S.K மற்றும் கபீரன்பன் - அடுத்த பதிவில் இந்த ஒப்பீடை மேலும் விரிவாக்கி எழுதுகிறேன். வருகை தந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-76393944152128817112007-11-24T11:02:00.000-05:002007-11-24T11:02:00.000-05:00தீபத்திருநாளன்று அழகான தமிழ்ப் பாடல் அழகு முருகனுக...தீபத்திருநாளன்று அழகான தமிழ்ப் பாடல் அழகு முருகனுக்கு - நன்றி ஜீவாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-57079888170523506792007-11-24T09:40:00.000-05:002007-11-24T09:40:00.000-05:00அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன்ஆலயத்தில் அன்ப...அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன்<BR/>ஆலயத்தில் அன்பு மலர் பூசை செய்தேன்.<BR/>இந்த புனித தினத்தன்று<BR/><BR/>ஓம் ஸ்ரீம் சரவண பவ <BR/><BR/>எனும் திருமந்திரம் தங்களுக்கு உபதேசமாக <BR/>எனது ஆசிகள்.<BR/><BR/>இன்று திருக்கார்த்திகை தீபத்திரு நாள்.<BR/>மலையில் தீபப் பேரொளியைக்கண்டிட<BR/>வாருங்கள்.<BR/><BR/>http://pureaanmeekam.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-62190221488901452922007-11-24T02:31:00.000-05:002007-11-24T02:31:00.000-05:00நல்ல கற்பனை ஜீவா. தெற்கிலிருந்து வடக்கு போனால் முத...நல்ல கற்பனை ஜீவா. தெற்கிலிருந்து வடக்கு போனால் முதலில் திருச்செந்தூர்,திருப்பரங்குன்றம்,பழமுதிர்சோலை,பழனி<BR/>சுவாமிமலை திருத்தணிகை என்று வரும். குறிப்பிட்ட சக்கரங்களுக்கான தலங்கள் வேறு ஏதேனும் ஸ்தல புராணங்களின் அடிப்படையானால் அதை குறிப்பிடவும். <BR/>ஏதோ ஒரு யோகமுறையில் தலையை தெற்காகவும் காலை வடக்காகவும் படித்ததாக நினைவு. அதன்படி அமைத்தால் சக்கரங்களுக்கான தலங்கள் திருத்தணியில் மூலாதாரம் அமையும். யோசிப்பதற்கு நல்லவிஷயம் கிடைத்தது. நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-71761790142413806832007-11-23T23:46:00.000-05:002007-11-23T23:46:00.000-05:00அறுபடை வீடுகளையும், ஆறு சக்கரங்களோடு ஒப்பிட்டு எழ்...அறுபடை வீடுகளையும், ஆறு சக்கரங்களோடு ஒப்பிட்டு எழ்ழுதிய பாடல் பிரமாதம்!<BR/><BR/>சித்தர் கதையிலும் நீங்கள் வந்து இக்கருத்தைச் சொல்லியிருந்தீர்கள்!<BR/><BR/>இந்த ஆறாம் படை வீட்டை குன்று தோறாடல் எனவும் சொல்லுவார்கள்!<BR/>பழமுதிர்சோலை என ஒரு இடத்தை மட்டும் குறிப்பிடாமல், அந்த ஆறாம் சக்கர நிலை வருகையில், மனம் எல்லையற்ற பெரும்வெளியில் சஞ்சரிக்கும் என்பதாகவும் இருக்கலாமோ?VSKhttps://www.blogger.com/profile/14306768703215249403noreply@blogger.com