tag:blogger.com,1999:blog-10946405.post2357777361764051944..comments2024-03-03T12:42:49.352-05:00Comments on <strike> என்</strike> வாசகம்: தமிழில் ஆத்ம போதம் - பகுதி எட்டுjeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-10946405.post-1307447163252617832017-12-26T21:38:56.536-05:002017-12-26T21:38:56.536-05:00ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வெவ்வேறாக உணரப்படாமல் ஒன...ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வெவ்வேறாக உணரப்படாமல் ஒன்றேவாக உணரும் நிலை நிர்விகல்ப சமாதி. இரண்டும் தனித்தனியாக உணரும் நிலை சவிகல்ப சமாதி Madhava Bharathihttps://www.blogger.com/profile/15478918261155823414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-30102524150980499192008-02-05T19:38:00.000-05:002008-02-05T19:38:00.000-05:00வருக குமரன்,அறிவியலார் அண்ட வெளிதனைத் தேடி அல்லும்...வருக குமரன்,<BR/>அறிவியலார் அண்ட வெளிதனைத் தேடி அல்லும் பகலும் உழைத்து செயற்கை கோள்களை அனுப்பி வான்வெளிதனை படம்பிடித்து புறக்கண்ணால் பார்க்க முயற்சிக்கின்றனர்.<BR/>இங்கே மெய்யியலாரோ, 'சும்மா' இருந்துகொண்டே, அண்ட வெளிகளாய் இருப்பதை அகத்தினிலே மனக்கண் முன் பார்க்கின்றனர்!<BR/><BR/>அப்பழுக்கற்ற தெளிவான வானம் போல் பிரம்மம் என்கிறது இந்தச் செய்யுள். விண் தான் பிரம்மம் என்பதைவிட பிரம்மம்தான் விண் என்பது சரி.<BR/>(சொல்பவரின் முதிர்ச்சியைப் பொறுத்தும் இருக்கிறது. முக்தி அடைத்தவருக்கு எல்லாமே ஒன்று. அடையாதவருக்கு இரண்டு)<BR/><BR/>குடாகாசம், தகராகாசம் போன்றவற்றை இங்கு குறிப்பிடுவதாக நினைக்கவில்லை.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-10974386270920147782008-02-05T13:20:00.000-05:002008-02-05T13:20:00.000-05:00இந்த இடுகையில் இருக்கும் முதல் பாடலில் இருக்கும் வ...இந்த இடுகையில் இருக்கும் முதல் பாடலில் இருக்கும் விண், தஹராகாசம், குடாகாசம் என்று பல இடங்களில் வரும் ஆகாசத்தைக் குறிக்கிறதா ஜீவா? எல்லா இடங்களிலும் எல்லா பொருட்களிலும் நிறைந்து அவற்றிற்கு அடிப்படையாக அவையேயாக இருக்கும் விண் தான் பிரம்மம் என்றும் வேதாந்தத்தில் எங்கோ சொல்லப்பட்டதாக நினைவு. இங்கே பிரம்மம் விண் போன்றது எனப்படுகிறது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-72040500748647420322008-02-04T08:34:00.000-05:002008-02-04T08:34:00.000-05:00வாங்க மதுரையம்பதி,சவிகல்ப சமாதி என்பது பரிபூரண சமா...வாங்க மதுரையம்பதி,<BR/>சவிகல்ப சமாதி என்பது பரிபூரண சமாதி நிலைக்கு முந்தைய நிலை. இந்த நிலையில் ஜீவனும் பரமனும் வேறாகவேத் தெரிந்தாலும், சச்சிதானந்தத்தினை உணர இயலுமாம். இந்த நிலையை தாண்ட இயலவிட்டால், மீண்டும் நம் சாதரண நிலைக்கே வர வேண்டியதுதான். <BR/>அதற்கு அடுத்த நிலை - நிர்விகல்ப சமாதி - இதுவே இறுதி நிலை - இதில் பரமனே எல்லாம் என உணர்ந்த நிலை. இந்த நிலையில் உடலுக்கு திரும்பும் ஆவலேதும் இருக்காது. <BR/>இருப்பினும் இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற அவதார புருஷர்கள், தங்கள் அவதார நோக்கம் நிறைவேறுவதற்காக, அந்த நிலையில் இருந்தும் திரும்பி தங்கள் பூத உடலுக்கு திரும்பி வந்திருக்கிறதால், இன்னொரு நிலையும் சொல்லப்படுகிறது - அதன் பெயர் : சஹஜ நிர்விகல்ப சமாதி நிலை.<BR/><BR/>சுட்டிகள்:<BR/><A HREF="http://en.wikipedia.org/wiki/Samadhi" REL="nofollow">ஆங்கில விக்கிபீடியாவில்</A><BR/><A HREF="http://www.srichinmoy.org/spirituality/concentration_meditation_contemplation/samadhi" REL="nofollow">ஸ்ரீ சின்மய் தளத்தில்</A>jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-7006914344204896182008-02-04T08:07:00.000-05:002008-02-04T08:07:00.000-05:00மிக்க நன்றி, திரு.வி.எஸ்.கே சார், தங்கள் வருகை எனக...மிக்க நன்றி, திரு.வி.எஸ்.கே சார், தங்கள் வருகை எனக்கு ஊக்கம் ஐயா!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-76767298115474155032008-02-04T00:40:00.000-05:002008-02-04T00:40:00.000-05:00ஜீவா,நிர்விகல்ப ச்மாதி சரி, அதென்ன சவிகல்ப சமாதி?....ஜீவா,<BR/><BR/>நிர்விகல்ப ச்மாதி சரி, அதென்ன சவிகல்ப சமாதி?. இரண்டையும் எப்படி வேறுபடுத்துவது?...ஏதேனும் விளக்கம் / சுட்டி கிடைக்குமா?. அட் லிஸ்ட் படித்தாவது தெரிந்து கொள்ளலாமேன்னுதான்...:-)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-61092758701755142392008-02-03T23:15:00.000-05:002008-02-03T23:15:00.000-05:00உள்ளேன் ஐயா! மகிழ்வுடன்!உள்ளேன் ஐயா! மகிழ்வுடன்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com