tag:blogger.com,1999:blog-10946405.post1636857782151509149..comments2024-03-03T12:42:49.352-05:00Comments on <strike> என்</strike> வாசகம்: நல்லூரான் பாட்டு : நற்சிந்தனைjeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-10946405.post-35541872494868663182011-05-22T12:58:38.377-04:002011-05-22T12:58:38.377-04:00வாங்க இராஜேஸ்வரி மேடம்,
நன்றிகள்!வாங்க இராஜேஸ்வரி மேடம்,<br />நன்றிகள்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-38401862828628659112011-05-22T11:43:54.205-04:002011-05-22T11:43:54.205-04:00தேவர் சிறைமீட்ட
செல்வன் திருவடிகள்
காவல் எனக்காமடி...தேவர் சிறைமீட்ட<br />செல்வன் திருவடிகள்<br />காவல் எனக்காமடி கிளியே<br />கவலையெல்லாம் போகுதடி!//<br /><br />அழகான பாடல்.நன்றி..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-49198084971734942422011-05-21T13:23:19.646-04:002011-05-21T13:23:19.646-04:00அப்படீங்களா,
அப்படியே மாற்றிவிட்டேன், நன்றிகள்!அப்படீங்களா,<br />அப்படியே மாற்றிவிட்டேன், நன்றிகள்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-13271279169271426892011-05-21T10:14:20.131-04:002011-05-21T10:14:20.131-04:00சுவாமி யோகநாதன்
சொன்ன திருப்பாட்டைந்தும்
பூமியிற் ...சுவாமி யோகநாதன்<br />சொன்ன திருப்பாட்டைந்தும்<br />பூமியிற் சொன்னானடி கிளியே<br />பொல்லாங்கு தீருமடி!<br /><br />சொன்னாலடி கிளியே பொல்லாங்கு தீருமடி!என்றே பாடல் உள்ளது. பெரும்பாலும் நற்சிந்தனையில் இறுதி வரிகள் பலன் சுட்டுவனவாக இருக்கும். <br /><br />நன்றிCithrahttps://www.blogger.com/profile/03197939389009802959noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-85089853384496494012011-05-18T07:19:50.978-04:002011-05-18T07:19:50.978-04:00ஆமாம் கே.ஆர்.எஸ்,
மேலும்,
>>பஞ்சம் படை வந்தா...ஆமாம் கே.ஆர்.எஸ்,<br />மேலும்,<br />>>பஞ்சம் படை வந்தாலும், பாரெல்லாம் வெந்தாலும் அஞ்சமாட்டோம் கிளியே<<<br /><br />பொல்லாங்கின் ஒரு பக்கம் தீர்ந்துவிட்டது, இன்னொரு பக்கம் இனிமேல்தான் தீர வேண்டும்.<br />தெய்வம் நின்று கொல்லும்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-10094942317388352082011-05-18T03:06:23.009-04:002011-05-18T03:06:23.009-04:00இன்று தான் ஓராண்டுக்கு முன்னால் முள்ளிவாய்க்கால் ஈ...இன்று தான் ஓராண்டுக்கு முன்னால் முள்ளிவாய்க்கால் ஈழப் படுகொலை! #May18massacre <br /><br />ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே! <br />இதை அறியாயோ முருகா, உன் கருணை இல்லையோ?<br /><br />நல்லூர் கந்தன்-நல்லூர் பாடல்<br />பொல்லாங்கு தீருமடி! பொல்லாங்கு தீருமடி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-7802159709593482452011-05-17T06:44:11.614-04:002011-05-17T06:44:11.614-04:00வாங்க திகழ்!
கிளிப்பாட்டுக்கு உந்தீபறவென
குயில்பா...வாங்க திகழ்!<br />கிளிப்பாட்டுக்கு உந்தீபறவென<br /><br />குயில்பாட்டினைத் தந்தமைக்கு நன்றிகள்!<br />வெண்பாக்களையும் தான்.<br /><br />தானாய் வந்தாண்ட தனிப்பெருங்கருணைக்காரன்<br /><br />தண்டாயுதபாணி உந்தீபற!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-36371877305893469572011-05-17T01:01:13.554-04:002011-05-17T01:01:13.554-04:00சிவயோகசுவாமிகள் வெண்பாகள்<a href="http://venbaavanam.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" rel="nofollow">சிவயோகசுவாமிகள் வெண்பாகள்</a>திகழ்https://www.blogger.com/profile/17825514951450710514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-66085907209372301772011-05-17T00:50:33.358-04:002011-05-17T00:50:33.358-04:00கிளிப் பாட்டைக் கேட்கையில்
கிலி எல்லாம் பறந்ததடி
...கிளிப் பாட்டைக் கேட்கையில்<br />கிலி எல்லாம் பறந்ததடி<br /><br />அழகான பாடல்<br />அழகன் அவன் பாடல்<br /><br />அருந்தமிழ்ப் பாடல்களின் தொகுப்பு<br /><br />படித்தாலே தேன் தமிழைச் சுவைக்கும் இன்பம்<br /><br />நான் படித்த பிடித்த சில வரிகள்<br /><br />நல்ல மலரெடுத்து நல்லூரை நாடிப்போய்<br />நல்ல மனத்தோடு நாம்பணிந்தால் - நல்லமயில்<br />ஏறிவந்து காட்சி கொடுப்பான் எழில்முருகன்<br />தேறிவிடும் சிந்தை தெளி<br /><br />___________________________<br /> <br /><br />குயில் பாட்டு:<br /><br />காட்டகத்தே வாழும் கருங்குயிலே ! கேளாய்<br />பாட்டகத்தே நின்றுருக்கும் பரமன் கருணையினால்<br />நாட்டகத்தே நம்போல் நல்லூரில் வந்தானெம்<br />ஏட்டகத்தே எழுந்தருளும் வண்ணம்வரக் கூவாயே.<br /><br />________________________________<br /><br />இல்லையுண் டென்று இயம்பவொண் ணாதவன்<br />நல்லூரில் வந்தானென் றுந்தீபற<br />நானே அவனென் றுந்தீபற<br /><br />ஊரும் பேரும் இல்லான் உவந்தெனைத்<br />தானாய்வந் தாண்டானென் றுந்தீபற<br />சஞ்சலந் தீர்ந்தனென் றுந்தீபற<br /><br />__________________________<br />நம்பிக்கை யாய்ப்பறந்து கூவுகுயிலே<br />நாங்கள்சிவ மென்றுசொல்லிக் கூவுகுயிலே<br /><br />நாமேநா மென்றுசொல்லிக் கூவுகுயிலே<br />நமக்குக்குறை வில்லையென்று கூவுகுயிலே<br /><br />______________________________திகழ்https://www.blogger.com/profile/17825514951450710514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-87768985970674678232011-05-16T21:43:42.287-04:002011-05-16T21:43:42.287-04:00ஆம் குமரன்!
நல்லூர் முருகனைப் பாடும் பாட்டுதான்.
இ...ஆம் குமரன்!<br />நல்லூர் முருகனைப் பாடும் பாட்டுதான்.<br />இயற்றியது - ஈழத்து தவயோகி யோகநாத சுவாமிகள். அவரது அருந்தமிழ்க் கவிகள் 'நற்சிந்தனை' எனும் தொகுப்பில் கிடைக்கின்றது.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-12959130395478544132011-05-16T21:38:15.234-04:002011-05-16T21:38:15.234-04:00இது யார் பாட்டு ஜீவா?
நல்லூரான் என்பது முருகன் எ...இது யார் பாட்டு ஜீவா? <br /><br />நல்லூரான் என்பது முருகன் என்று தெரிகிறது. ஈழத்து நல்லூரான் என்றும் தோன்றுகிறது. சரி தானா?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com