tag:blogger.com,1999:blog-10946405.post1294002587309590211..comments2024-03-03T12:42:49.352-05:00Comments on <strike> என்</strike> வாசகம்: என்ன பிறப்பிதுவோ இராமா? : தியாகராஜர்jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-10946405.post-24735370818607976532008-04-24T22:10:00.000-04:002008-04-24T22:10:00.000-04:00வாங்க கீதா மேடம்...வாங்க வல்லி மேடம்...வாங்க கீதா மேடம்...<BR/><BR/>வாங்க வல்லி மேடம்...jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-38831222011886723572008-04-23T07:54:00.000-04:002008-04-23T07:54:00.000-04:00என்ன ஒரு தகவல் களஞ்சியமாக இந்தப் பதிவு வாய்த்துவிட...என்ன ஒரு தகவல் களஞ்சியமாக இந்தப் பதிவு வாய்த்துவிட்டது!!<BR/>இவ்வளவு ஆன்மீகப் பெரியவர்களுடன்<BR/>சேர்ந்து அவர்கள் உரைகளைப் படிக்கும் பாக்கியமும் கிடைத்ததே. ராமா நீ அல்லவா காரணம்.<BR/>ஜீவா மிக்க நன்றி.<BR/>இந்தப் பாடல் மொழிபெயர்ப்பு அழ்ழகு. விசாக ஹரியின் குரல் அழகு. தியாகய்யாவின் உருக்கமும் அழகு.<BR/>நன்றி நன்றி நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-7204393007392340102008-04-22T22:19:00.000-04:002008-04-22T22:19:00.000-04:00http://blogintamil.blogspot.com/2008/04/blog-post_...http://blogintamil.blogspot.com/2008/04/blog-post_22.html<BR/><BR/>நேரம் இருக்கும்போது பார்க்கவும். நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-52406624561389489622008-04-18T07:38:00.000-04:002008-04-18T07:38:00.000-04:00பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி திரு...பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி திரு.ஜீவி ஐயா.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-20247460818835313872008-04-17T08:54:00.000-04:002008-04-17T08:54:00.000-04:00மொழிபெயர்ப்பு லேசுப்பட்ட காரியமில்லை; அதை மிகத் தி...மொழிபெயர்ப்பு லேசுப்பட்ட காரியமில்லை; அதை மிகத் திறம்பட<BR/>ஈடுபாட்டுடன் செய்துள்ளமை அனுபவித்து ரசிக்கத் தூண்டுகிறது.<BR/><BR/>அடுத்து,<BR/>நீங்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பதில் வல்லவர் என்பதை சமீபத்தில் 'விருபா.காம்' தளத்தின் மூலம் தெரிந்துகொண்டேன்.<BR/>ஆங்கிலத்தில் பெங்களூர் பேராசிரியர்<BR/>எம்.ஆர்.சிதம்பரா அவர்கள் எழுதிய<BR/>"Robots and Robotics" என்னும் அறிவியல் துறை நூலை, நீங்கள்<BR/>தமிழில் "இயந்திர மனிதனும் அதன்<BR/>இயக்கவியலும்" என்று மொழிபெயர்த்து அதை நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா வெளியிட்டிருக்கும் தகவல் அறிந்தேன். அந்தப் புத்தகத்தையும்<BR/>புத்தகக் கண்காட்சியில் வாங்கிப் படித்தும் விட்டேன். குழந்தைகளுக்கான "ரோபோ"வைப் பற்றி அருமையான நூல் என்று பரிந்துரைக்கிறேன்.(பெற்றோர்களின் கவனத்திற்கு)<BR/><BR/>வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்காமல், மூலத்தின் முழுசெயதியும் உள்வாங்கிக்கொண்டு<BR/>மிகப் பிரமாதமாக மொழிபெயர்த்திருக்கிறீர்கள். மொழிபெயர்பென்றால எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த நூல்.<BR/>ஆன்மீகத்திலும் தங்கள் பணி சிறந்து விளங்குவது கண்டு <BR/>பாராட்டுகள். வாழ்த்துக்கள்ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-41115987751520707072008-04-17T03:55:00.000-04:002008-04-17T03:55:00.000-04:00மேலும், த்வஜாவந்தி இராகம் பொருத்தமாக இருக்கும் எனத...மேலும், த்வஜாவந்தி இராகம் பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றுகிறது.<BR/>இந்தப் பாடல் போல:<BR/><A HREF="http://www.youtube.com/watch?v=kDjYZcCOhvA" REL="nofollow">ஆகிலாண்டேஸ்வரி ரக்ஷமாம்</A>jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-43302202107157449802008-04-17T03:31:00.000-04:002008-04-17T03:31:00.000-04:00ஆகா, மிகவும் நன்றாக உள்ளது சுப்புரத்தினம் ஐயா.கவித...ஆகா, மிகவும் நன்றாக உள்ளது சுப்புரத்தினம் ஐயா.<BR/>கவிதை வடிவிற்கு பாடல் வடிவம் கொடுத்து, அதை பாடியும் கேட்பதற்கு பெற்ற பேறுதான் என்னவோ என்றெனக்கு எண்ணத் தோன்றுகிறது.<BR/>தங்கள் ஆக்கத்தினை நேரடியாக பதிவிலும் இணைத்து விடுகிறேன்.<BR/>மிக்க நன்றிகள்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-63103608449730319992008-04-17T03:20:00.001-04:002008-04-17T03:20:00.001-04:00i sh ask for your approval beforehand if you could...i sh ask for your approval beforehand if you could let me know your emailidsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-13343913057554728202008-04-17T03:20:00.000-04:002008-04-17T03:20:00.000-04:00ஒரு உத்சாகம் ஒரு உந்துதலிலே உங்களது " என்ன பிறப்பி...ஒரு உத்சாகம் ஒரு உந்துதலிலே உங்களது " என்ன பிறப்பிதுவோ " தியாகையாவின்<BR/> தமிழ் மொழி பெயர்ப்பினைத் துணிந்து ' புன்னாக வராளி ' என நினைத்துக் கொண்டு<BR/> பாடிவிட்டேன். கொஞ்சம் அங்கங்க சொற்களை மாற்றியிருக்கிறேன். ரொம்ப சில<BR/> வார்த்தைகள் மட்டுமே. <BR/> சப்ஜக்ட் டு யுவர் அப்ரூவல் எல்லாமே.<BR/> அப்ரூவல் இல்லையெனில் உடனடியா டெலிட் செய்துவிடுகிறேன்.<BR/> யாராவது இராமனைப் பாடினாலே ஒரு மகிழ்வு மனதிலே.<BR/> அதன் எதிரொலி தான் இது.<BR/><BR/> சுப்பு ரத்தினம்.<BR/> தஞ்சை.<BR/><BR/><BR/><BR/>http://www.youtube.com/watch?v=TG7RI3Uypbosury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-90808232258431720422008-04-15T20:06:00.000-04:002008-04-15T20:06:00.000-04:00வாங்க தி.ரா.ச ஐயா,மிக்க மகிழ்ச்சி.தியாகராஜரைப்பற்ற...வாங்க தி.ரா.ச ஐயா,<BR/>மிக்க மகிழ்ச்சி.<BR/>தியாகராஜரைப்பற்றி முக்கியமான கருத்தைச் சொன்னீர்கள். நன்றிகள்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-81233454912055207982008-04-15T20:03:00.000-04:002008-04-15T20:03:00.000-04:00வாங்க சுப்புரத்தினம் ஐயா!OSA வின் சுட்டிக்கு நன்றி...வாங்க சுப்புரத்தினம் ஐயா!<BR/>OSA வின் சுட்டிக்கு நன்றி. வார்த்தைகள் அவ்வளவு தெளிவாகக் கேட்கவில்லை, மீண்டும் முயற்சிக்கணும்.<BR/><BR/>அப்புறம் தியாகராஜ கீர்த்தனை எல்லாவற்றையும் மொழி பெயர்கணும்னா, மொதல்ல தெலுங்கு கத்துக்கணும், என்னப்போல் ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்த்தல் வேலைக்கு ஆகாது!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-76916581563879227802008-04-15T01:59:00.000-04:002008-04-15T01:59:00.000-04:00கோடி மாரனும் ஒன்றுசேர்ந்தஅழகையும் விஞ்சிய அழகா, இர...கோடி மாரனும் ஒன்றுசேர்ந்த<BR/>அழகையும் விஞ்சிய அழகா, இராமா -<BR/>உன்னை அணுகிப்பேசிட இயலாத<BR/>என்ன பிறப்பிதுவோ, என் இராமா <BR/><BR/>ஆகா என்ன அருமையான வார்த்தைகள். நல்ல பெருத்தமான மொழி பெயர்ப்பு.மற்ற சாகித்யா கர்த்தாக்களுக்கும் தியகராஜருக்கும் ஒரு வித்யாசமுண்டு. மற்றவர்கள் தம் இஷ்ட தெய்வத்தின் மீது பாடினார்கள் ஆனால் மகான் தியகராஜரோ தனக்கும் ராமருக்கும் இடையே நடந்த சம்வாதத்தையே கீர்த்தனையாக செய்தார்.<BR/>திருமதி விசாகாஅரி மிகவும் நன்றாக உணர்ந்து பாவத்துடன் பாடியுள்ளார். இவர் திரு லால்குடி ஜெயராமனின் சிஷ்யர். அண்ணா திரு. க்ருஷ்ண பிரேமியின் மருமகள் மற்றும் ஒரு Chartered Accountant.<BR/>நல்ல பாட்டையும் அதன் பொருளையும் தந்த ஜீவாவிற்கு நன்றி.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-82938476060397759772008-04-15T00:48:00.000-04:002008-04-15T00:48:00.000-04:00/ இசையில் திளைப்பவனும்,இன்னொருவர் மனதை புரிந்துபு.../ இசையில் திளைப்பவனும்,<BR/>இன்னொருவர் மனதை புரிந்து<BR/>புரிந்துகொள்பவனும் ஆன இராமனை<BR/>மகிழ்ந்தணைத்து மனநிறைவுகொள்ளா<BR/>என்ன பிறப்பிதுவோ, என் இராமா?//<BR/><BR/> இசையில் இணைந்தவனே ! என்<BR/> இதயத்தை அடைந்தவனே !<BR/> இன்னொருவர் மன நிலையை <BR/> இனிதே உணர்ந்தவனே !<BR/> இராமா ! நினை மகிழ்ந்தணைய <BR/> இயலாத பிறவியுமென் <BR/> இனியும் நான் வேண்டுவதோ !!<BR/> இராமா ! என் இராமா !!<BR/> <BR/> poetic ecstasy<BR/> என்பதும் இதுதானோ !! <BR/> ஜீவா ! தாங்கள் தியாகராஜஸ்வாமிகள் க்ருதிகள் யாவற்றையும்<BR/> தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். <BR/> <BR/> "எப்படித்தான் என் உள்ளம் புகுந்து என்னை அடிமை கொண்டையோ ஸ்வாமி!"<BR/> ஓ.எஸ்.அருண் குரலில் கேட்கவும். <BR/><BR/> http://www.youtube.com/watch?v=5Eu8u7IumII<BR/> <BR/> சுப்பு ரத்தினம்.<BR/> தஞ்சை.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-38553157973064100772008-04-14T22:12:00.000-04:002008-04-14T22:12:00.000-04:00வாங்க மதுரையம்பதி, வருகைக்கும் நன்றி.வாங்க மதுரையம்பதி, வருகைக்கும் நன்றி.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-34634920683579976572008-04-14T22:05:00.000-04:002008-04-14T22:05:00.000-04:00நல்ல கீர்த்தனை, விசாகா அவர்களும் மிக அழகாக பாடியிர...நல்ல கீர்த்தனை, விசாகா அவர்களும் மிக அழகாக பாடியிருக்கார்.....பதிவுக்கு நன்றி ஜீவா!மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-58697703454739979172008-04-14T21:11:00.000-04:002008-04-14T21:11:00.000-04:00வாங்க கேக்கே மேடம்,தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி....வாங்க கேக்கே மேடம்,<BR/>தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி. <BR/>மாரனை மாற்றி மாரனை எறித்த முக்கண்ணனைச் சுட்டி விட்டேனே! - திருத்தியமைக்கும் நன்றிகள்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-65116155348181490372008-04-14T21:05:00.000-04:002008-04-14T21:05:00.000-04:00வாங்க யோகன் ஐயா,திருமதி.விசாகா ஹரி பாடிக் கேட்பது ...வாங்க யோகன் ஐயா,<BR/>திருமதி.விசாகா ஹரி பாடிக் கேட்பது எனக்கும் இது முதல் முறை. ஆனால் இதற்குமுன் ஹரிகதை சொல்லக் கேட்டிருக்கேன். மிகவும் உருக்கமாக இருக்கும். கேட்பாரைக் கட்டிப்போடும் இன்சொல்வன்மை கொண்டவர்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-79242101136234374182008-04-14T21:01:00.000-04:002008-04-14T21:01:00.000-04:00வாங்க சின்ன அம்மணி. முதல் வருகை நல்வரவாகுக.வாங்க சின்ன அம்மணி. முதல் வருகை நல்வரவாகுக.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-63730661224235993772008-04-14T20:51:00.000-04:002008-04-14T20:51:00.000-04:00விசாகா ஹரி அனுபவித்து பாடுவதும் அழகு. நீங்கள் அனுப...விசாகா ஹரி அனுபவித்து பாடுவதும் அழகு. நீங்கள் அனுபவித்து மொழிபெயர்த்ததும் அழகு.<BR/><BR/>ஆம், அந்த இராமனை அணுகிப்பேசிட இயலாத என்ன பிறப்பிதுவோ! இந்த வரி என்னைக் கட்டிப் போட்டது!<BR/><BR/>மேலே தமிழில், 'கோடி மாறனும்' ங்கறது 'கோடி மாரனும்' என்று இருக்கணுமோ, மாரன் மன்மதன்; மாறன் சிவன்... கீழே தெலுகில் சரியாக இருக்கிறது.<BR/><BR/>பாடல், மொழிபெயர்ப்பு இரண்டுக்கும் நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-77923698373575026492008-04-14T16:49:00.000-04:002008-04-14T16:49:00.000-04:00மொழிபெயர்ப்புக்கு நன்றி!பாடகி மிக அனுபவித்துப் பாட...மொழிபெயர்ப்புக்கு நன்றி!<BR/>பாடகி மிக அனுபவித்துப் பாடுகிறார்.<BR/>இவரை முதல்தடவை பார்த்துக் கேட்கிறேன்.<BR/>சில கீர்த்தனைகளின் பொருளறிய ஆர்வம் பின்பு கேட்பேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-11197226554253643972008-04-14T16:26:00.000-04:002008-04-14T16:26:00.000-04:00தமிழ் மொழிபெயர்ப்பு நல்லா இருக்கு.தமிழ் மொழிபெயர்ப்பு நல்லா இருக்கு.Anonymousnoreply@blogger.com