tag:blogger.com,1999:blog-10946405.post111456372969413928..comments2024-03-03T12:42:49.352-05:00Comments on <strike> என்</strike> வாசகம்: வாழ்க்கையின் குறிக்கோள்(கள்) என்ன?jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-10946405.post-4995103775174294642010-11-01T21:56:13.681-04:002010-11-01T21:56:13.681-04:00பல வருடங்களுக்கு முன்னால் பதித்தை இப்போ(தும்) வந்த...பல வருடங்களுக்கு முன்னால் பதித்தை இப்போ(தும்) வந்து ரசிச்சிருக்கீங்க! மிக்க நன்றிகள்!<br />பாரதியின் பாதிப்பினை ஆங்காங்கே பார்க்கலாம்.<br />"பாரதி" பகுதியினை சுட்டினால், அவர் பற்றியான எல்லா பதிவுகளையும் பார்க்கலாம்.<br /><br />தர்மம் என்பது ஒரு அடிப்படை. அஸ்திவாரம் போல.<br />அது எந்த அளவிற்கு நிலையாக இருக்கிறதோ அதைப்பொருத்து அதன் மேல் கட்டப்படும் கட்டிடம் நிலை பெறும்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-49878763729288238562010-11-01T15:35:32.925-04:002010-11-01T15:35:32.925-04:00ஜீவா, நீங்க சொல்வது எல்லமே சரிதான். ஆனால் இந்த கால...ஜீவா, நீங்க சொல்வது எல்லமே சரிதான். ஆனால் இந்த காலத்தில் ஒருவர் தன் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் வாழ்வதே மிகக் கடினமாக இருக்கும்போது, தர்மத்தைக் கடைபிடிப்பதைப் பற்றி பேசினால் பைத்தியம் என்று சொல்கிறார்கள். எனக்கு பாரதியார் என்றால் அவ்வ்வளவு இஷ்டம். உங்கள் பதிவுகளை நான் விரும்பிப் படிப்பதற்கான ”ஒரு” காரணம் அதுதான். முதல் காரணமும் அது தான். என் வாழ்க்கைப் பாதையில் நடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் நான் கடக்கும் ஒவ்வொரு மனிதரைப் பார்த்த போதும் எனக்கு பாரதியின் பாடல்கள் தான் நினைவிற்கு வரும். “நெஞ்சு பொருக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டல்” என் பாரதி தொலைநோக்கில் வல்லுனன் என்று நிரூபிப்பதற்கு வேறு என்ன சாட்சி வேண்டும்! நான் ஏதேனும் தவராகக் கூறியிருந்தால், மன்னிக்கவும். மிகவும் நல்ல பதிப்பு!Shruthi Vijayaraghavanhttps://www.blogger.com/profile/03223785463883800835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-1114750297130255412005-04-29T00:51:00.000-04:002005-04-29T00:51:00.000-04:00அப்படியா? விஜய்,அந்த அறிகுறியேதும் உங்க பதிவுகளிலி...அப்படியா? விஜய்,<BR/>அந்த அறிகுறியேதும் உங்க பதிவுகளிலில் தென்படலேயே?;-)jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-1114745439090230542005-04-28T23:30:00.000-04:002005-04-28T23:30:00.000-04:00என்ன ஜீவா, வீட்டுல பொண்ணு கிண்ணு பார்த்துட்டாங்களே...என்ன ஜீவா, வீட்டுல பொண்ணு கிண்ணு பார்த்துட்டாங்களே. தத்துவமா கொட்டிறீங்க. வழக்கமா கல்யாணம் பண்ணிக்கிட்டவன் தான் இப்படி பேசுவான். அதுக்கு முன்னாடியவே :-)<BR/><BR/>மேல சொன்னது சும்மா கிண்டலுக்கு தான். நல்லாயிருக்கு பதிவு.Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-1114744034720327322005-04-28T23:07:00.000-04:002005-04-28T23:07:00.000-04:00:-)இப்படி சொல்லுவீங்கனுதான் அப்படி எழுதாமல் இருந்த...:-)<BR/>இப்படி சொல்லுவீங்கனுதான் அப்படி எழுதாமல் இருந்தேன், முத்து.<BR/><BR/>பாரதி படத்திலே ஒரு வசனம் வரும்.<BR/>''நம் சமுதயாத்திலே எத்தனேயோ உன்னதங்கள் இருந்தாலும் எத்தனையோ அவலங்கள் இருக்கத்தான் செய்கிறது'' என்று.<BR/><BR/>அவலங்களை எழுத நிறையபேர்கள் இருக்கிறார்கள். ஊடாக, உன்னதங்களை உயர்த்திப் பிடிக்க ஒரு சிலராவது வேண்டுமே.<BR/><BR/>நன்றி.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-1114730602058417072005-04-28T19:23:00.000-04:002005-04-28T19:23:00.000-04:00ஜீவா,திடீர்னு இப்படி அழகா தத்துவம் பேச ஆரம்பிச்சுட...ஜீவா,<BR/>திடீர்னு இப்படி அழகா தத்துவம் பேச ஆரம்பிச்சுட்டீங்க. நல்லா இருக்கு. தொடருங்கள்.Muthuhttps://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-1114727899137773592005-04-28T18:38:00.000-04:002005-04-28T18:38:00.000-04:00உள் திரும்புதல் பற்றி சுட்டியதற்கு நன்றி கேகே.இது ...உள் திரும்புதல் பற்றி சுட்டியதற்கு நன்றி கேகே.<BR/>இது ஒரு தொடக்கமே.<BR/>மேலும் எழுத எண்ணம்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-1114706070400680742005-04-28T12:34:00.000-04:002005-04-28T12:34:00.000-04:00JeevaExcellent post man.Man prefer or turn to God ...Jeeva<BR/>Excellent post man.<BR/>Man prefer or turn to God only when misfortune happens, in success and enjoyment there is no place of God. But only in pain,death people turn inside, things starts to flash before them and the God comes.<BR/><BR/>Self introspection is so much needed at this time, many of us dont bother and move on.Ganeshhttps://www.blogger.com/profile/01525182319147461277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-1114695153705573432005-04-28T09:32:00.000-04:002005-04-28T09:32:00.000-04:00இந்து மதத்தின் உன்னத கருத்துக்களை எடுத்து இயம்பியத...இந்து மதத்தின் உன்னத கருத்துக்களை எடுத்து இயம்பியதற்காக நன்றி ஜீவா.<BR/>ப்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-1114640909400405962005-04-27T18:28:00.000-04:002005-04-27T18:28:00.000-04:00தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி அன்ப...தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி அன்பு அவர்களே.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-1114597543616728742005-04-27T06:25:00.000-04:002005-04-27T06:25:00.000-04:00நல்ல பதிவுநல்ல கருத்துக்கள், சிந்தனைகள்தொடர்ந்து எ...நல்ல பதிவு<BR/>நல்ல கருத்துக்கள், சிந்தனைகள்<BR/>தொடர்ந்து எழுதுங்க...<BR/><BR/>(இதற்கு யாரும் நட்சத்திரத்தில வாக்கோ, பின்னூட்டமோ கொடுக்கவில்லையென்றாலும் கவலைப்படத்தேவையில்லை (ஒருவேளை நீங்கள் அப்படி நினத்திருந்தால்) கண்டிப்பாக பலராலும் படிக்கப்பட்டிருக்கும்...)<BR/>அதனால் தொடர்ந்து எழுதுங்கள்.அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.com